tag:blogger.com,1999:blog-34142835121715914312024-03-13T05:02:58.245-07:00சிந்தனை வட்டம்நாளைய சந்ததியின் இன்றைய சக்திபுன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-3414283512171591431.post-74773330053113332742013-08-15T20:25:00.002-07:002013-08-15T20:25:44.634-07:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ss56bXiPdbQ/Ug2bPmizcBI/AAAAAAAAA9o/ZH6QhLeht2M/s1600/au7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span class="userContent">இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.</span></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="userContent"> </span><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-ss56bXiPdbQ/Ug2bPmizcBI/AAAAAAAAA9o/ZH6QhLeht2M/s320/au7.jpg" width="239" /></div>
<span class="userContent">இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் ஈர உணர்வுகள் தானே வளரும்.</span></div>
புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-92016802187669000412013-03-11T19:12:00.000-07:002013-03-11T19:12:05.514-07:00இலங்கையில் நிகழ்ந்த நிறைவானதோர் தமிழ் நூல் வெளியீட்டு விழா: என். செல்வராஜா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-IwnU2ItQiD4/UT6J7XTktFI/AAAAAAAAA5k/lCCmobjEiVE/s1600/puniyameen+1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-IwnU2ItQiD4/UT6J7XTktFI/AAAAAAAAA5k/lCCmobjEiVE/s320/puniyameen+1.jpg" width="216" /></a><a href="http://1.bp.blogspot.com/-CFW3ZMMG7BA/UT6KsGqayFI/AAAAAAAAA6U/TubFHi4QxXc/s1600/CIMG2811.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-CFW3ZMMG7BA/UT6KsGqayFI/AAAAAAAAA6U/TubFHi4QxXc/s320/CIMG2811.JPG" width="320" /></a></div>
இலங்கையின் புகழ்பூத்த ஹிப்னாட்டிச- மனோதத்துவ -உளவளவியலாளர்களுள் ஒருவரான யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளையும் உளவியல் அடிப்படைகளையும் உள்ளடக்கிய நூலொன்றினை கலாபூசணம் புன்னியாமீன் அவர்கள் அண்மையில் எழுதியிருந்தார். யூ.எல்.எம்.நௌபரின் வாழ்க்கை வரலாற்றின் பின்னணியில் அவர் வாழ்வில் கண்ட அரிய பல அனுபவபூர்வமான உளவியல் கருத்துக்களை அனுபவரீதியில் இந்நூலில் புன்னியாமீன் விளக்கியுள்ளார்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Zvwhcl7hpHc/UT6KI47BcTI/AAAAAAAAA50/I0TtAhXXF_Q/s1600/CIMG2784.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-Zvwhcl7hpHc/UT6KI47BcTI/AAAAAAAAA50/I0TtAhXXF_Q/s320/CIMG2784.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-K7Z-RmICsvg/UT6KWAHxwoI/AAAAAAAAA58/52pV9SZmIB8/s1600/CIMG2834.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-K7Z-RmICsvg/UT6KWAHxwoI/AAAAAAAAA58/52pV9SZmIB8/s320/CIMG2834.JPG" width="320" /></a></div>
கலாபூசணம் புன்னியாமீன் எழுதிய ‘ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா’ என்ற இந்நூல் வெளியீட்டுவிழா கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தில் 2013 பெப்ரவரி 25ல் வெகு சிறப்பாக நடைபெற்றது.<br /><br />பொதுவாக இலங்கையில் நடைபெறும் தமிழ் நூல் வெளியீட்டு விழாக்களைப் பொறுத்தவரையில் ஒரு கூரையின்கீழ் நூறு பேரைத் திரட்டுவது என்பது பெரிய காரியம். ஆயின் இவ்விழாவில் நாடளாவிய ரீதியில் 550 பேருக்கும் மேல் கலந்து கொண்டமை சிறப்பான விடயமாகும். கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தனா கலாசார மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் 400 ஆசங்களே உள்ளன. வெளியில் இருந்து 150 கதிரைகள் வாடகைக்குப் பெறப்பட்டு பிரதான மண்டபத்துடன் இணைந்த மண்டபத்திலும் போடப்பட்டதாகப் புன்னியாமீன் எனக்குத் தெரிவித்திருந்தார். மண்டபத்தில் பாரிய தொலைக்காட்சித் திரையிலும் நிகழ்வுகள் பெருப்பித்தும் காட்டப்பட்டன. விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா– சுவடுகள் எனும் 48 பக்க நூல் ஒன்றும் இலவசமாக வழங்கப்பட்டது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-SF2Ta7L3loE/UT6KdsgMiuI/AAAAAAAAA6E/30RVsZ7LIoA/s1600/CIMG2872.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-SF2Ta7L3loE/UT6KdsgMiuI/AAAAAAAAA6E/30RVsZ7LIoA/s320/CIMG2872.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-5OJN1CoitWg/UT6Kh44ZJOI/AAAAAAAAA6M/nlf9ilSIjho/s1600/111111111111111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-5OJN1CoitWg/UT6Kh44ZJOI/AAAAAAAAA6M/nlf9ilSIjho/s320/111111111111111.jpg" width="320" /></a></div>
நிகழ்ச்சி நிரலுடன் சிந்தனை வட்டத்தினதும் அதன் தாபகர் புன்னியாமீனினதும் பணிகளை சுவடுகள் உள்ளடக்கியிருந்தது. பொதுவாக நூல் வெளியீட்டு விழாக்களின் போது முதல் பிரதி சிறப்புப் பிரதி என்று நூல் பெறுவோர் பட்டியல் நீண்டிருக்கும். ஆனால் ஒரு ஈரநெஞ்சனின் உளவியல் உலா வெளியிட்டு விழா அழைப்பிதழில் இத்தகைய பட்டியல்களைக் காணமுடியவில்லை. இருப்பினும் விழா நடைபெற்ற நேரத்தில் கலந்துகொண்ட பெரும்பாலானோர் நூலின் பிரதிகளை முண்டியடித்துக்கொண்டு வாங்கியமையும் நூலின் அச்சிடப்பட்ட பிரதிகளின் அரைவாசிக்கும் மேல் அன்றைய விழாவிலேயே விற்பனையானதும் ஈழத்து வெளியீட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க ஒன்று.<br /><br />கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இவ்விழா சர்வதேச குர்ஆன் ஓதல் போட்டியில் முதலிடம் பெற்று இலங்கைக்குப் பெருமை தேடித்தந்த மொஹமட் ரிஸ்வானின் கிராத்துடன் ஆரம்பமாகியது. இலங்கையில் உளவியல் துறையில் மூத்த பேராசிரியர் ரோலன்ட் அபேபால, இலங்கையில் சிரேஸ்ட மனோ வைத்திய நிபுணர் நிரோஸ மென்டிஸ் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கு எந்தவொரு அரசியல்வாதியும் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது. பேராசிரியர்களும் கல்விமான்களுமே அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-LO-uFIhipg0/UT6K09Zh1bI/AAAAAAAAA6c/C0hK0nVIIYU/s1600/CIMG2787.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/-LO-uFIhipg0/UT6K09Zh1bI/AAAAAAAAA6c/C0hK0nVIIYU/s320/CIMG2787.JPG" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-oi7n3BmqWfA/UT6LAeUFq6I/AAAAAAAAA6k/dQGUTYe_ceU/s1600/CIMG2805.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-oi7n3BmqWfA/UT6LAeUFq6I/AAAAAAAAA6k/dQGUTYe_ceU/s320/CIMG2805.JPG" width="320" /></a></div>
விழாவில் நூலாய்வு இடம்பெறவில்லை. இருப்பினும் இலங்கையில் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவரான அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் சிறப்புரையையும் நூலாசியர் புன்னியாமீன் வெளியீட்டுரையையும் நிகழ்த்தியதுடன் திருமதி மஸீதா புன்னியாமீன் கவி வாழ்த்திசைத்தார்.<br /><br />மனோதத்துவ நிபுணரான யூ.எல்.எம்.நௌபர் அவர்கள் தன்னலமற்ற ஒரு உளவளவியலாளராவார். சுமார் நான்கு தசாப்த காலமாக இலங்கையில் இன மத பேதம் பாராது சுமார் 2500 மேற்பட்டோரை உளவியல் சிகிச்சை மூலமாக குணப்படுத்தியுள்ளார். சுனாமி அனர்த்தத்தின் பின்பும் வடக்கில் யுத்தம் நிறைவடைந்த பின்பும் வடமாகாணத்திலும் இவர் கணிசமான சேவையாற்றியுள்ளார். இவர் சேவைக்காக ஒரு சதமேனும் பணமோ அல்லது அன்பளிப்புகளோ பெறுவதில்லை என்பது வியப்புக்குரிய உண்மை. இத்தகைய சேவைகளை மிகத் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் புன்னியாமீன் இந்நூலில் தெளிவுபடுத்தியிருந்ததுடன் பொதுவாக உளவியல் பற்றியும் விரிவாகவும் சுவையாகவும் அனுபவ வெளிப்பாட்டுடன் எழுதியுள்ளார். இவ்விழாவிற்கு அதிகளவில் பார்வையாளர் கலந்து கொண்டமைக்கு இன மத வேற்றுமையற்ற தன்னலம் பாராத யூ.எல்.எம்.நௌபர் அவர்களது சேவைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-IB4tRAgXuBY/UT6LPoudX8I/AAAAAAAAA6s/7aTKKzvhkCc/s1600/CIMG2874.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/-IB4tRAgXuBY/UT6LPoudX8I/AAAAAAAAA6s/7aTKKzvhkCc/s320/CIMG2874.JPG" width="320" /></a></div>
இந்த விழாவின் போது நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீன் உளவளவியலாளரான யூ.எல்.எம்.நௌபர் அவர்களை பொன்னாடை போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் வாழ்த்தினார். உலகிலேயே அச்சுப்பதிவில் சிறிய அளவு கொண்டதாக 1998 கின்னஸ் சாதனைவரிசை நூலில் இடம்பெற்றிருந்த முக்கியத்துவமான குர்ஆன் பிரதியொன்றை தேடிப்பெற்று அன்பளிப்பாக வழங்கியும் அவரை மகிழ்வித்தார்.<br /><br />அதனைத் தொடர்ந்து அந்நிகழ்வில் மேலும் சிரேஷ்ட பிரஜைகள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். எழுத்தாளரும் திறனாய்வாளருமான கே.எஸ் சிவகுமாரன் -இருமொழி வித்தகர் என்ற பட்டம் வழங்கப்பெற்றார். தொழிலதிபரும் பரோபகாரியுமான ஏ.ஆர்.எஸ். அரூஸ் ஹாஜி, தொழிலதிபரும் பரோபகாரியுமான அல்ஹாஜ் எஸ்.எம். அனீப் மௌலானா ஆகியோர் – சேவைச்செம்மல்கள் என்று பட்டம் வழங்கப்பட்டனர்.<br /><br />சிரேஷ்ட ஊடகவியலாளரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான அல்ஹாஜ் என்.எம்.அமீன் – இதழியல் வித்தகர் என்ற பட்டத்தையும், உளவியல்துறை விரிவுரையாளரான திருமதி யமுனா பெரேரா மற்றும் ஜனாப் எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ் ஆகியோர் சீர்மியச் செம்மல்கள் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டனர்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-NIl7yzA1lJQ/UT6LcTuBuXI/AAAAAAAAA60/UGNDqeSSDeU/s1600/CIMG2868.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-NIl7yzA1lJQ/UT6LcTuBuXI/AAAAAAAAA60/UGNDqeSSDeU/s320/CIMG2868.JPG" width="320" /></a></div>
<br />‘ஓர் ஈர நெஞ்சனின் உலவியல் உலா’ நூலானது, நூலாசிரியர் கலாபூஷணம் புன்னியாமீனை முகாமைத்துவப் பணிப்பாளராக கொண்டியங்கும் உடத்தலவின்னை சிந்தனை வட்டத்தின் 350ஆவது வெளியீடாகும் என்பதும் புன்னியாமீன் மூலம் எழுதப்பட்ட 185 வது நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 572 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 880 ஆகும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-CyzJJ0Nq2LU/UT6LmQ_aIWI/AAAAAAAAA68/zJYVK1cbspw/s1600/CIMG2858.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-CyzJJ0Nq2LU/UT6LmQ_aIWI/AAAAAAAAA68/zJYVK1cbspw/s320/CIMG2858.JPG" width="320" /></a></div>
<br /><br />என். செல்வராஜா<br />நூலகவியலாளர்.<br />
<br />
http://thesamnet.co.uk/?p=44322<br />
<br />
<br /></div>
புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-49860151680013938162012-03-27T07:13:00.000-07:002012-03-27T07:13:23.331-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (131 முதல் 135 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-MVujwd_Zkac/T3HEPj8ancI/AAAAAAAAAnQ/A4c4U_vfLZk/s1600/135.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-MVujwd_Zkac/T3HEPj8ancI/AAAAAAAAAnQ/A4c4U_vfLZk/s200/135.jpg" width="145" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 131வது நூல் (செப்டம்பர் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 67வது நூல்</span></b> <b style="color: red;"><br /><br /> <span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)</span></b> <b style="color: red;"><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">
... ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின்
நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <b><br /><span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 03)</span> </b>
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத் தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை
வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-07-8<br /> <br />
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் நான்கு மாதிரி
வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை
மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல்
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 269 வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம்</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-6246m_L0JXI/T3HEYD2XoHI/AAAAAAAAAnY/sXXKCkZLCrw/s1600/136.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-6246m_L0JXI/T3HEYD2XoHI/AAAAAAAAAnY/sXXKCkZLCrw/s200/136.jpg" width="146" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 132வது நூல் (செப்டம்பர் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 68வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 04) </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-08-5 <br /> <br />
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 4வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஐந்து
மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை
மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர் களுக்காக இந்நூல்
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 270 வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4296).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ylJ5mzPp0FU/T3HEca7Z1SI/AAAAAAAAAng/nJzQQ27Mcqg/s1600/137.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-ylJ5mzPp0FU/T3HEca7Z1SI/AAAAAAAAAng/nJzQQ27Mcqg/s200/137.jpg" width="145" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">எனது 133வது நூல் (செப்டம்பர் 2007)</b><br /><br style="background-color: cyan;" /><b style="background-color: cyan; color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 69வது நூல்</b> <br /><br /><b style="color: red;"> <span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 05)</b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே.
1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+88 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-09-2<br /> <br />
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 5வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் எட்டு மாதிரி
வினாத்தாள்களும், பகுதி 02 இல் எட்டு மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை
மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல்
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 271வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4297).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-2osATQ59vVY/T3HEf98oVeI/AAAAAAAAAno/c3es-DGw_2s/s1600/138.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-2osATQ59vVY/T3HEf98oVeI/AAAAAAAAAno/c3es-DGw_2s/s200/138.jpg" width="148" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 134வது நூல் (செப்டம்பர் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 70வது நூல்</span></b> <b style="color: red;"><br /><br /> <span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06)</span></b> <b style="color: red;"><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 06)</b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+72 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-10-8<br /> <br />
2004, 2005 ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 6வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஆறு
மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் ஆறு மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 05 பாடப்பரப்பினை
மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல்
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 272 வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4298).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-U3u2eCceCTI/T3HElIOaa-I/AAAAAAAAAnw/ZQJbAiOzeTA/s1600/Untitled-Scanned-+150.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-U3u2eCceCTI/T3HElIOaa-I/AAAAAAAAAnw/ZQJbAiOzeTA/s200/Untitled-Scanned-+150.jpg" width="150" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 135வது நூல் (செப்டெம்பர் 2007)</span><br /><br /> <span style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 09</span></b> <b><br /></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">
<b style="color: blue;"> இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -
தொகுதி 09,</b> புன்னியாமீன். உடத்தலவின்னை. 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007.
(உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை
மடிகே).<br /> XXX+ 87 பக்கம், விலை: ரூபா 200, அளவு 20.5X14.5 சமீ., ISBN-13 : 978-955-8913-67-3<br /> <br />
'இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 9வது
தொகுதி' (புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு பாகம் 2) ஆக சிந்தனைவட்டம் வெளியிட்டுள்ள 275ஆவது நூல் இதுவாகும். புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு இரண்டாம் பாகமாக இது வெளிவந்துள்ளது. ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது கனடா, நோர்வே, பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் 15 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்கள் அவர்களின் புகைப்படங்களுடன் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. வள்ளிநாயகி இராமலிங்கம் (கனடா), பொன்னரசி கோபாலரட்ணம் (நோர்வே), பத்மன் பசுபதிராஜா (ஜேர்மனி), இணுவை சக்திதாசன் (டென்மார்க்), ஆ.மகேந்திரராஜா (ஜேர்மனி), வைத்தீஸ்வரன் ஜெயபாலன் (ஐக்கிய இராச்சியம்), முகத்தார் எஸ்.ஜேசுரட்ணம் (பிரான்ஸ்), தர்மலிங்கம் ரவீந்திரன் (ஜேர்மனி), செல்லத்தம்பி சிறீக்கந்தராசா (ஐக்கிய இராச்சியம்), எம்.என்.எம்.அனஸ் (ஐக்கிய இராச்சியம்), மட்டுவில் ஞானக்குமாரன் (ஜேர்மனி), சகாதேவன் இராஜ்தேவன் (நோர்வே), மனோன்மணி பரராஜசிங்கம் (ஜேர்மனி), சீ.பன்னீர்செல்வம் (இந்தியா), இராஜேஸ்வரி சிவராஜா (ஜேர்மனி) ஆகிய 15 பிரமுகர்களின் பணிகள் கட்டுரையுருவில் தரப்பட்டுள்ளன. இவை (பதிவு இலக்கம் 226-240) இலங்கையில் வெளிவரும் ஞாயிறு தினக்குரல் இதழில் பிசுரமானவையாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 5833).</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-6175052933510797382012-03-26T20:49:00.003-07:002012-03-26T20:49:50.555-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (126 முதல் 130 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-uNwtO64Btd8/T3E1zZxzcKI/AAAAAAAAAl4/LoiIV-LnFNg/s1600/125.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-uNwtO64Btd8/T3E1zZxzcKI/AAAAAAAAAl4/LoiIV-LnFNg/s1600/125.jpg" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 126வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 63 வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 3)</span><span style="color: blue;"><br /></span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 03) </b>பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-03-0<br /> <br />
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 3வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் ஐந்து மாதிரி
வினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04, தரம் 05 பாடப்பரப்பினை
மையப்படுத்தி புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4301).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-eJnNjIT8ASw/T3E1-K5A07I/AAAAAAAAAmA/2D05zDHsnW0/s1600/130.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-eJnNjIT8ASw/T3E1-K5A07I/AAAAAAAAAmA/2D05zDHsnW0/s1600/130.jpg" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 127வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 64 வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 4)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <b><br style="color: blue;" /><span style="color: blue;">தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 04) </span></b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-04-7<br /> <br />
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 4வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து
மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள், தரம் 05 பாடப்பரப்பினை
மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 266வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4302).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-DXhaux3BM64/T3E2JFNaDLI/AAAAAAAAAmI/bX5wU-AWou4/s1600/126.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-DXhaux3BM64/T3E2JFNaDLI/AAAAAAAAAmI/bX5wU-AWou4/s1600/126.jpg" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 128வது நூல் (செப்டம்பர் 2007)</span><br /><br /> <span style="color: blue;">இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 08</span></b> <b><br /></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலி<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ருந்து…<br /> <br />
<b style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -
தொகுதி 8. </b>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14
உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2007. (உடத்தலவின்னை,
20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> <br /> 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு 21X14.5 சமீ., ISBN: 978-955-8913-66-6.<br /> <br />
சிந்தனைவட்டத்தின் 246வது வெளியீடு. இலங்கை எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 8ம் தொகுதி, இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம்-7 ஆக
வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் 25 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரக்குறிப்புகள் 201 முதல் 225 வரையிலான
பதிவுகளாக, இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களும், இவர்கள்
துறைசார்ந்த சாதனைகளும் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4890).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-H912tfTbKLg/T3E2Tfms-1I/AAAAAAAAAmQ/8XXWl4Kj57I/s1600/133.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-H912tfTbKLg/T3E2Tfms-1I/AAAAAAAAAmQ/8XXWl4Kj57I/s1600/133.jpg" /></a></div>
<br />
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f7133001bd6e6d93808774">
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 129வது நூல் (செப்டம்பர் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 65 வது நூல்</span></b> <b><br style="background-color: cyan;" /><br /> <span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 01) </b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+52 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-05-4<br /> <br />
2004,2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 1வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் மூன்று
மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் மூன்று மாதிரிவினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை
மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்காக இந்நூல்
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 267 வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4293).</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"><a href=""> </a></span></span></div>
</div>
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-2hMXf_56jYw/T3E2YAYBDbI/AAAAAAAAAmY/hJ1gXc_rYUw/s1600/134.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-2hMXf_56jYw/T3E2YAYBDbI/AAAAAAAAAmY/hJ1gXc_rYUw/s1600/134.jpg" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 130வது நூல் (செப்டம்பர் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 66வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <b><br style="color: blue;" /><span style="color: blue;">
தரம் 05 புலமை விளக்கு (தொகுதி 02) </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+56 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-06-1<br /> <br />
2004, 2005ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 2வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் ஐந்து
மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரிவினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை
மையப்படுத்தியதாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக இந்நூல்
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 268வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4294).</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-7175804390497266052012-03-25T19:14:00.000-07:002012-03-25T19:14:31.903-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (121 முதல் 125 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-0Lpe3YDT3hk/T2_NiOVJS_I/AAAAAAAAAlQ/ibABdeZD_3Y/s1600/121.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-0Lpe3YDT3hk/T2_NiOVJS_I/AAAAAAAAAlQ/ibABdeZD_3Y/s1600/121.jpg" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow;"> </span><b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 121வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 58 வது நூல்</span></b> <b style="color: red;"><br /><br /> <span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 5)</span></b> <b style="color: red;"><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 05) </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 1 உடத்தலவின்னை மடிகே).<br /> 72 பக்கம்ää, விலை: ரூபா 90., அளவு 20X18 சமீ., ISBN -13 : 978-955-8913-91-8<br /> <br />
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக் காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாட நெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஐந்தாவது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01 இல் ஏழு
மாதிரிவினாத்தாள் களும், பகுதி 02 இல் ஏழு மாதிரிவினாத்தாளகளும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை
மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்
பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 260வது வெளியீடாகும். (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4316).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Al2G5Px43tc/T2_NvYbLNdI/AAAAAAAAAlY/aWw6KE-4YGM/s1600/122.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-Al2G5Px43tc/T2_NvYbLNdI/AAAAAAAAAlY/aWw6KE-4YGM/s1600/122.jpg" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 122வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: lime; color: red;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 59 வது நூல்</span></b> <b style="color: red;"><br /><br /> <span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 6)</span></b> <b style="color: red;"><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <b><br style="color: blue;" /><span style="color: blue;">
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 06) </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப்
பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> vi+46 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-8913-92-5<br /> <br />
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஆறாவது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக் தில் பகுதி 01இல் ஐந்து
மாதிரிவினாத்தாள் களும், பகுதி 02 இல் ஐந்து மாதிரி வினாத் தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை
மையப்படுத்திய எதிர்பார்க்கை வினாக்களாகும். 2008ம் ஆண்டு புலமைப்பரிசில்
மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 261வது
வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4317).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ME8Z_YRWpKY/T2_N5l9xwQI/AAAAAAAAAlg/_peeQ60t38c/s1600/117.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-ME8Z_YRWpKY/T2_N5l9xwQI/AAAAAAAAAlg/_peeQ60t38c/s1600/117.jpg" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 123வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 60 வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 7)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <b style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 07)</b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப்
பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+56 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-8913-93-2<br /> <br />
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்தபாடசாலை களுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் ஆறாவது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரி
வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் புலமைப்பரிசில் பரீட்சையை
மையப்படுத்திய எதிர்பார்க்கை வினாக்களாகும். புத்தக வடிவில் 2008ம் ஆண்டு
புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின்
262வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4318).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-KH4ezc7nezo/T2_OJOWEbzI/AAAAAAAAAlo/nzkXbkvmETg/s1600/123.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-KH4ezc7nezo/T2_OJOWEbzI/AAAAAAAAAlo/nzkXbkvmETg/s1600/123.jpg" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow;"> </span><b style="background-color: yellow; color: red;">எனது 124வது நூல் (ஆகஸ்ட் 2007)</b><br style="color: red;" /><br style="color: red;" /><b style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 61 வது நூல்</span></b> <br style="color: red;" /><br /><b style="color: blue;"> தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 1)</b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 01) </span></b>பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> iv+48 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-01-7<br /> <br />
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்
மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய
மாதிரி வினாத்தாள்களின் 1வது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புத்தகத்தில் பகுதி 01இல் நான்கு மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல்
நான்கு மாதிரி வினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம்
03, தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில்
மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 263வது
வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4299).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-vk60qhojGR4/T2_ONleZA2I/AAAAAAAAAlw/eu5n69T6T2g/s1600/124.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-vk60qhojGR4/T2_ONleZA2I/AAAAAAAAAlw/eu5n69T6T2g/s1600/124.jpg" /></a></div>
<br />
<div style="color: blue; text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 125வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 62 வது நூல்</span></b> <b><br /><br /> தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 2)</b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <b><span style="color: blue;">தரம் 05 புலமைப்பரிசில் ஒளி விளக்கு (தொகுதி 02)</span></b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> <br /> iv+58 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X17.5 சமீ., ISBN-13 : 978-955-1779-02-3<br /> <br />
2006ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் 2வது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத்தில் பகுதி 01இல் நான்கு
மாதிரிவினாத் தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை
மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 264வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4300).</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-13435637057343650322012-03-25T08:22:00.000-07:002012-03-25T08:22:07.477-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (116 முதல் 120 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-N-mvM-BwYlE/T280sB74dII/AAAAAAAAAkg/QEDZEmQX_WI/s1600/116.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-N-mvM-BwYlE/T280sB74dII/AAAAAAAAAkg/QEDZEmQX_WI/s200/116.jpg" width="146" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 116வது நூல் (ஜுலை 2007)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 53 வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">2007 புலமைச்சுடர் (தொகுதி 4)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <br />
<b style="color: blue;">2007 புலமைச் சுடர் (தொகுதி 04) </b>புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு,
ஜுலை 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14,
உடத்தலவின்னை மடிகே).<br /> 48 பக்கம், விலை: ரூபா 87., அளவு 20.5X13.5 சமீ., ISBN-13 : 978-955-8913-85-7<br /> <br />
இந்நூலின் நூலாசிரியர் புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் தரம் 05
புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடத்திவரும்
வழிகாட்டிக் கருத்தரங்குகளின் போது இந்நூல் விநியோகிக்கப்பட்டது.
புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி 01, பகுதி 02 வினாப்பத்திரங்களில் இடம்
பெறும் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய தரவுகள் சுருக்கக் குறிப்புகளாக
இணைக்கப் பட்டுள்ளன. இது சிந்தனைவட்டத்தின் 255வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4308).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Ln1N2tkOxYU/T280v-lO96I/AAAAAAAAAko/L41GS1s2SK4/s1600/117.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-Ln1N2tkOxYU/T280v-lO96I/AAAAAAAAAko/L41GS1s2SK4/s200/117.jpg" width="146" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">எனது 117வது நூல் (ஆகஸ்ட் 2007)</b><br /><br /><b style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 54 வது நூல்</span></b> <br /><br /><b style="color: red;"> <span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 1)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 01) </span></b>பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப்
பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 40 பக்கம், விலை: ரூபா 80., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-87-1<br /> <br />
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட தபால்மூல
பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு வழங்கிய மாதிரி
வினாத்தாள்களின் முதலாவது தொகுதி இங்கு நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. 2008ம்
ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி இப்புத்தகம்
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனைவட்டத்தின் 256வது வெளியீடாகும். </span><span class="text_exposed_show">(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4312).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-cGEHkCdCLuI/T280z3Cga6I/AAAAAAAAAkw/SpwZZZ-v_p0/s1600/118.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-cGEHkCdCLuI/T280z3Cga6I/AAAAAAAAAkw/SpwZZZ-v_p0/s200/118.jpg" width="146" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 118வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 55 வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 2)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <b><span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 02) </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 48 பக்கம், விலை: ரூபா 70., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-88-8<br /> <br />
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனை வட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் இரண்டாவது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு
மாதிரிவினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரிவினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 03, தரம் 04 பாடப்பரப்பினை
மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 257வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4313).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-LPCBXodmFO4/T2803Y2TsVI/AAAAAAAAAk4/_rnZLMQHJBM/s1600/119.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-LPCBXodmFO4/T2803Y2TsVI/AAAAAAAAAk4/_rnZLMQHJBM/s200/119.jpg" width="147" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 119வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 56 வது நூல்</span></b> <b style="color: red;"><br /><br /> <span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 3)</span></b> <b style="color: red;"><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 03),</span></b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 48 பக்கம், விலை: ரூபா 80., அளவு 21X18 சமீ., ISBN-13: 978-955-8913-89-5<br /> <br />
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் மூன்றாவது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01இல் நான்கு மாதிரி
வினாத்தாள்களும், பகுதி 02 இல் நான்கு மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04 பாடப்பரப்பினை மையப்படுத்தி
2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இது
சிந்தனை வட்டத்தின் 258வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4314).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-SOvhyAZ4hAo/T2807-EHqFI/AAAAAAAAAlA/KUwGn7ny83Q/s1600/120.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-SOvhyAZ4hAo/T2807-EHqFI/AAAAAAAAAlA/KUwGn7ny83Q/s200/120.jpg" width="147" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 120வது நூல் (ஆகஸ்ட் 2007)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 57 வது நூல்</span></b> <b style="color: red;"><br /><br /> <span style="color: blue;">மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 4)</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <b><br style="color: blue;" /><span style="color: blue;">
மாதிரி வினாத்தாள்கள் (தொகுதி 04) </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 60 பக்கம், விலை: ரூபா 80., அளவு 20X18 சமீ., ISBN-13: 978-955-8913-90-1<br /> <br />
2007ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்ட
தபால்மூலப் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் இணைந்த பாடசாலைகளுக்கு
வழங்கிய மாதிரி வினாத்தாள்களின் நான்காவது தொகுதி இங்கு
நூலுருப்படுத்தப்பட்டுள்ளது. இப்புத்தக்தில் பகுதி 01 இல் ஏழு மாதிரி
வினாத்தாள்களும், பகுதி 02 இல் ஏழு மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த வினாத்தாள்கள் தரம் 04, தரம் 05 பாடப்பரப்பினை
மையப்படுத்தி 2008ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக
வெளியிடப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 259வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4315).</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-15894252186244039132012-03-23T01:16:00.002-07:002012-03-23T01:16:36.135-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (111 முதல் 115 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-SSzaN3yompI/T2wnbUVNgYI/AAAAAAAAAig/RWI-AvszgQI/s1600/nool+2++111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-SSzaN3yompI/T2wnbUVNgYI/AAAAAAAAAig/RWI-AvszgQI/s1600/nool+2++111.jpg" /></a></div>
<br />
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f6c2bcfecd4d8144355483">
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 111வது நூல் (பெப்ரவரி 2007)</span><br /><br /> <span style="color: blue;">தமிழ் - முஸ்லிம் இன உறவு </span></b> <b style="color: blue;"><br /></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…</div>
<div class="text_exposed_root text_exposed" id="id_4f6c2bcfecd4d8144355483">
</div>
<div class="text_exposed_root text_exposed" id="id_4f6c2bcfecd4d8144355483">
</div>
<div class="text_exposed_root text_exposed" id="id_4f6c2bcfecd4d8144355483">
</div>
<div class="text_exposed_root text_exposed" id="id_4f6c2bcfecd4d8144355483">
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><b style="color: blue;">தமிழ்-முஸ்லிம் இன உறவுகள்.</b> பீ.எம்.புன்னியாமீன் (தொகுப்பாசிரியர்).
லண்டன்: தேசம் வெளியீட்டகம், த.பெ.35806, லெய்ட்டன்ஸ்டோன், இணை வெளியீடு,
உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, மார்ச்
2007. (உடத்தலவின்ன 20802: அச்சீட்டுப் பிரிவு, சிந்தனை வட்டம், 14,
உடத்தலவின்ன மடிகே)<br /> 96 பக்கம், விலை: ரூபா 120., ஸ்டேர்லிங் பவுண் 5., அளவு: 20.5X14.5 சமீ., ISBN: 978-955-8913-71-0.<br /> <br />
லண்டனிலிருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ்
முஸ்லிம்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. தேசத்தின் பத்தாண்டுக்கால
வெளியீடுகளில் முஸ்லிம் மக்கள் பற்றியும், தமிழ்- முஸ்லிம் இன உறவுகள்
பற்றியும் வெளிவந்த 17 கட்டுரைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. 10.03.2007ல்
லண்டன் வோல்த் தம்ஸ்ரோ வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம் பெற்ற தமிழ்-முஸ்லிம்
இன உறவு பற்றிய கலந்துரையாடலின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது. சிந்தனை
வட்டத்தின் 247ஆவது வெளியீடாக இது வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4968)</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"><a href=""> </a></span></span></div>
</div>
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ppqnNvPnFIA/T2wnff6IuVI/AAAAAAAAAio/jU5EaCTkMBs/s1600/112.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-ppqnNvPnFIA/T2wnff6IuVI/AAAAAAAAAio/jU5EaCTkMBs/s1600/112.jpg" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 112வது நூல் (மார்ச் 2007)</span><br /><br /> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 49 வது நூல்</span></b> </div>
<div style="color: red; text-align: center;">
<b><br /></b></div>
<div style="color: red; text-align: center;">
<b><span class="text_exposed_show">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி3)</span></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<span class="text_exposed_show"></span><br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><b style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3). </b>பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், இல.14, உடத்தலவின்ன
மடிகே 1வது பதிப்பு, மார்ச் 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 64 பக்கம், விலை: ரூபா 97, அளவு: 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-44-8.<br /> <br />
தரம் 5 புலமைப்பரிசில் அரசாங்கப் பரீட்சையை முன்னிட்டு 2007இல்
வெளியாகியுள்ள நூல் தொடரில் 3வது பாகம். இந்நூலில் ஆரம்ப விஞ்ஞானம், ஆரம்ப
கணிதம், போன்ற பாடப்பரப்பு வினாக்களும் அரசாங்க வினாப்பத்திரம் பற்றிய
அணுகுமுறை விளக் கங்களும் வழங்கப்பட்டள்ளன. தேவையான இடங்களில் பொருத்தமான
விளக்கப்படங்கள், அட்டவணைகள், புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளமை
சிறப்பம்சமாகும். மாணவர்கள் சுயமாக விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் எளிய
நடையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இது சிந்தனை வட்டத்தின் 248ஆவது
வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4271).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-3JZMF_RmDQY/T2wnjyE3IMI/AAAAAAAAAiw/vs_24GxSQZU/s1600/113.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-3JZMF_RmDQY/T2wnjyE3IMI/AAAAAAAAAiw/vs_24GxSQZU/s1600/113.jpg" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 113வது நூல் (மே 2007)</span><br /><br /> <span style="background-color: cyan; color: red;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 50 வது நூல்</span></b> </div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<b style="color: blue;"><span class="text_exposed_show">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 04)</span></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><br /> <b><span style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 04) </span></b>பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனைவட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே). 48 பக்கம், விலை: ரூபா 97.,
அளவு 20.5X 13.5 சமீ., ISBN : 955-8913-45-6<br /> <br /> இலங்கையில் தரம் 05
மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல்களில் இதுவும் ஒன்று.
இந்நூலில் சுற்றாடல்சார் செயற்பாடுகள் பாடத்தில் இடம்பெறக் கூடிய அறிமுக
விஞ்ஞானம், சுற்றாடல் போன்ற பாட அலகுகளின் சுருக்கக் குறிப்புகள்
புலமைப்பரிசில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படையில் தரப்பட்டுள்ளன.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4272).</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Jq06G6T5RdM/T2wnvFj29hI/AAAAAAAAAi4/WfHQHO5GX6g/s1600/114.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-Jq06G6T5RdM/T2wnvFj29hI/AAAAAAAAAi4/WfHQHO5GX6g/s1600/114.jpg" /></a></div>
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 114வது நூல் (மே 2007)</b><br style="color: red;" /><br style="color: red;" /><b style="color: red;"> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 51 வது நூல்</span></b> <br style="color: red;" /><br style="color: red;" /><b style="color: red;"> <span style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 05)</b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X 13.5 சமீ., ISBN: 955-8913-46-4<br /> <br />
இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு
புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட வழிகாட்டி
நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலில் சுற்றாடல்சார் செயற் பாடுகள் பாடத்தில்
இடம்பெறக் கூடிய அழகியல், சிங்களம், ஆங்கிலம் போன்ற பாட அலகுகளின்
சுருக்கக் குறிப்புகள் புலமைப்பரிசில் மாணவர் களுக்குத் தேவையான
அடிப்படையில் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4273).</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-b0U35q7AfTs/T2wnyufBmFI/AAAAAAAAAjA/gHBRp5fMfyw/s1600/115.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-b0U35q7AfTs/T2wnyufBmFI/AAAAAAAAAjA/gHBRp5fMfyw/s1600/115.jpg" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 115வது நூல் (மே 2007)</b><br /><br /><b> <span style="background-color: cyan;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 52 வது நூல்</span></b> <br /><br /><b> <span style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 06)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழி காட்டி (தொகுதி 06)</span></b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, மே 2007. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 48 பக்கம், விலை: ரூபா 97., அளவு 20.5X13.5 சமீ., ISBN-10: 955-8913-47-2 <br /> <br />
இலங்கையில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு
சிந்தனை வட்டம் ஆண்டு தோறும் அகில இலங்கை ரீதியில் தபால் மூலம் வழிகாட்டிப்
பாடநெறியினை நடத்தி வருவதுண்டு. இப்பாட நெறியில் ஆறு புலமைப் பரிசில்
வழிகாட்டி நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். 2007ம் ஆண்டு மாணவர்களுக்கு
வழங்கப்பட்ட வழிகாட்டி நூல்; தொடரில் இது ஆறாவதாகும். இந்நூலில்
புலமைப்பரிசில் மாணவர் களுக்குத் தேவையான அடிப்படைக் குறிப்புகள்;
சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4274).</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-36979289258610462662012-03-22T07:31:00.000-07:002012-03-22T07:31:07.317-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (106 முதல் 110 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-ThF-ovFfsOo/T2s1BdUxX8I/AAAAAAAAAh4/svlciF9ZzQw/s1600/Puniyameen+52.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-ThF-ovFfsOo/T2s1BdUxX8I/AAAAAAAAAh4/svlciF9ZzQw/s200/Puniyameen+52.jpg" width="142" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b> <span style="background-color: yellow;">எனது 106வது நூல் (நவம்பர் 2006)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 48 வது நூல்</span></b> <b><br /><br /> <span style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).</span></b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).</b> பீ..எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம்
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .<br /> 64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா. 97., அளவு 21X14 சமீ., ISBN: 955-8913-43-X<br /> <br />
கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் இணைந்து எழுதி
வெளியிட்டுள்ள மற்றுமொரு புலமைப்பரிசில் நூல் இதுவாகும். தரம் 5
மாணவர்களின் பரீட்சையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள இந்நூலில் விலங்குகள்
பற்றியும்ää தமிழ் இலக்கணங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இது
சிந்தனைவட்டத்தின் 235வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4270)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-875H5ZPcokI/T2s1JQncunI/AAAAAAAAAiA/Ri2rV0xIJKY/s1600/Puniyameen+106.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-875H5ZPcokI/T2s1JQncunI/AAAAAAAAAiA/Ri2rV0xIJKY/s200/Puniyameen+106.jpg" width="149" /></a></div>
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;"> </b></div>
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 107வது நூல் (டிசம்பர் 2006)</b><br /><br /><b style="color: red;"> <span style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 5</span></b> </div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறி<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">ப்பிலிருந்து…<br /> <b style="color: blue;"><br />
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -
தொகுதி 5. </b>பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14
உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 96 பக்கம், விலை: ரூபா 200., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-63-4. <br /> <br />
இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் நவமணி வார இதழில்
பிசுரமான 18 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரங்கள் 140 முதல் 157 வரையிலான பதிவு எண்களைக் கொண்டு இந்நூலில்
பதிவாக்கப்பட்டுள்ளன. இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு தொகுதி – 5 ஆக வெளிவந்துள்ள இந்நூல் இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் - 4
ஆகும். இந்நூலில் பதிவாக இடம்பெற்றுள்ள 18 பேரினதும் புகைப்படங்கள்
பிரசுரமாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4887)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-AhJwGSIPcj4/T2s1Mkb8pKI/AAAAAAAAAiI/Ll5KHXLrWk4/s1600/Puniyameen+107.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-AhJwGSIPcj4/T2s1Mkb8pKI/AAAAAAAAAiI/Ll5KHXLrWk4/s200/Puniyameen+107.jpg" width="141" /></a></div>
<div style="color: red; text-align: center;">
<b> </b></div>
<div style="color: red; text-align: center;">
<b> <span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 108வது நூல் (ஜனவரி 2007)</span><br /><br /> <span style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 6</span></b> <b><br /></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"><b><span style="color: blue;">
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -
தொகுதி 6. </span></b>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை: 20802: சிந்தனை வட்டம், 14
உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 2007. (உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 88 பக்கம், விலை: ரூபா 160., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-64-2.<br /> <br />
சிந்தனைவட்டத்தின் 239வது வெளியீடு. இலங்கை எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - 6ம் தொகுதி, இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்ää கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் - 5 ஆக
வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் பதிவாகியுள்ள 14 பேரும் எம்மோடு வாழ்ந்து
மரணித்தவர்கள். இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களும், இவர்கள்
துறைசார்ந்த சாதனைகளும் புகைப்படங்களுடன் இவ்வாறாம் தொகுதியில்
சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4888)</span><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-CLO2mCBuyAY/T2s1PxNmU9I/AAAAAAAAAiQ/bIAFq5Xqzuk/s1600/Puniyameen+108.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-CLO2mCBuyAY/T2s1PxNmU9I/AAAAAAAAAiQ/bIAFq5Xqzuk/s200/Puniyameen+108.jpg" width="150" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 109வது நூல் (பெப்ரவரி 2007)</b><br /><br /><b> <span style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 7</span></b> </div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறி<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">ப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -
தொகுதி 7. </b>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14
உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2007. (உடத்தலவின்னை, 20802:
சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே).<br /> 112 பக்கம், விலை: ரூபா 210., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-65-0.<br /> <br />
சிந்தனைவட்டத்தின் 241வது வெளியீடு. இலங்கை எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 7ம் தொகுதி, இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு பாகம் - 6 ஆக
வெளிவந்துள்ளது. இத்தொகுதியில் 30 இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்,
ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரக்குறிப்புகள் 171 முதல் 200 வரையிலான
பதிவுகளாக, இவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களும், இவர்கள்
துறைசார்ந்த சாதனைகளும் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4889)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-pX8QC6YtX6E/T2s1WYCpjyI/AAAAAAAAAiY/4Msps6kVocA/s1600/Puniyameen+92.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-pX8QC6YtX6E/T2s1WYCpjyI/AAAAAAAAAiY/4Msps6kVocA/s200/Puniyameen+92.jpg" width="136" /></a></div>
<br />
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f6b307c8e2757e69890406">
<div style="color: red; text-align: center;">
<b>என்னால் எழுதி வெளிவந்த 110வது நூல் (பெப்ரவரி 2007)<br /><br /> <span style="color: blue;">நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி.</span></b> <b><br /></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவ<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">ுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க
வேண்டியதொரு பெருநதி.</span></b> பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை
வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2007.
(உடத்தலவின்னை: 20802: <br /> <br /> சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .<br /> 54 பக்கம், விலை: ரூபா 70., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 978-955-8913-68-0.<br /> <br />
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது ஐக்கிய
இராச்சியத்தில் வசித்துவரும் மூத்த நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களினால்
ஈழத்தவர்களின் தமிழ்மொழி மூல நூல்கள் 4000, நூல்தேட்டம் என்ற பெயரில்
நான்கு தொகுதிகளில் இதுவரை பதிவாக்கப்பட்டுள்ளன. அயோத்தி நூலக சேவைகள்
வெளியீடான 'நூல்தேட்டம்' நான்கு தொகுதிகளையும் ஆராய்ந்து கலாபூஷணம்
புன்னியாமீன் எழுதிய ஆய்வுக்கட்டுரை கனடாவிலிருந்து வெளிவரும் 'விளம்பரம்'
பத்திரிகையில் 2006 ஆகஸ்ட் 15ம் திகதியும், செப்டெம்பர் 01ம் திகதியும்
பிரசுரமானது. அதே கட்டுரை இலங்கையிலிருந்து வெளிவரும் 'ஞானம்' சஞ்சிகையில்
2006 செப்டெம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய இதழ்களில் பிரசுரமாகின.
லண்டனிலிருந்து வெளிவரும் 'சுடர் ஒளி' இருமாத சஞ்சிகையும் ஜனவரி 2007
இதழிலிருந்து தொடர்ச்சியாக மீள் பிரசுரம் செய்தது. அக்கட்டுரை
இப்புத்தகத்தில் நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில்
சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அத்துடன்
01.01.2006 இல் இலங்கை முஸ்லிம்களின் வார இதழான 'நவமணி'யில் பிரசுரமான என்.
செல்வராஜா அவர்கள் பற்றிய குறிப்புக்களும்ää புன்னியாமீனின் 108 நூல்களின்
பட்டியலும் இடம்பெற்றுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4019).</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"><a href=""></a></span></span></div>
</div>
</div>
</div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-45996057000190084872012-03-17T22:00:00.006-07:002012-03-17T22:00:54.940-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (101 முதல் 105 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-i13BNF8B8QE/T2VpjgDlGpI/AAAAAAAAAgU/lRyGdp24nsA/s1600/Copy+of+puniyameen+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-i13BNF8B8QE/T2VpjgDlGpI/AAAAAAAAAgU/lRyGdp24nsA/s200/Copy+of+puniyameen+2.jpg" width="150" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow;"> </span><b><span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 101 வது நூல் (ஒக்டோபர் 2006)</span></b></div>
<b style="color: blue;"><br /></b><br />
<div style="text-align: center;">
<b style="color: blue;"> பொது அறிவு - நிகழ்காலத் தகவல் துளிகள் (தொகுதி 01)</b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">
<b><span style="color: blue;">பொது அறிவு - நிகழ்காலத் தகவல் துளிகள் (தொகுதி 01). </span></b>பீ.எம்.
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஒக்டோபர் 2006. (உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) <br /> 40 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-58-8)<br /> <br />
சமகால பொதுஅறிவு விடயங்களை இந்நூல் தொகுத்துத் தந்துள்ளது. தேசிய
ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற பல நிகழ்வுகள்
சுருக்கமாகவும், தெளிவாகவும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல்
சிந்தனைவட்டத்தின் 233வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4008)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-NCG0oK-J7Is/T2Vppe7H9WI/AAAAAAAAAgc/purNoqBElI0/s1600/Puniyameen+06jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-NCG0oK-J7Is/T2Vppe7H9WI/AAAAAAAAAgc/purNoqBElI0/s200/Puniyameen+06jpg.jpg" width="142" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 102 வது நூல் (ஒக்டோபர் 2006)</b><br /><br /><b> <span style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 04)</span></b> </div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">
<b><span style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 04).</span></b> பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006.
(உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை
மடிகே) <br /> 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-53-7)<br /> <br />
இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின்
நலன்கருதியும், பொதுஅறிவினை கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற்
கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் புராதன இலங்கையின் வெளிநாட்டு
உறவுகளும், அரசியல் தாபனங்கள், சமூகத் தாபனங்களும், நவீன காலத்தில் சர்வதேச
ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் விபரங்களும்,
நிகழ்கால விளையாட்டுத் தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல்
சிந்தனைவட்டத்தின் 229வது வெளியீடாக வெளி வந்துள்ளது. ((நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4013)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-rD-LVymdDC4/T2Vps1fjCqI/AAAAAAAAAgk/94nHugdcB3c/s1600/Puniyameen+07jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-rD-LVymdDC4/T2Vps1fjCqI/AAAAAAAAAgk/94nHugdcB3c/s200/Puniyameen+07jpg.jpg" width="140" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow;"><span style="color: red;">என்னால் எழுதி வெளிவந்த 103 வது நூல் (ஒக்டோபர் 2006)</span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 05).</span></span></b> </div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">
<b style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 05).</b> பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006.
(உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை
மடிகே) 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு
21X14.5 சமீ. (ISBN: 955-8913-56-1)<br /> <br /> இலங்கையில் நடைபெறக்கூடிய
போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதியும், பொதுஅறிவினைக்
கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள
இந்நூலில் இலங்கையின் முக்கியமான நிகழ்காலத் தரவுகள், இலங்கை வரலாற்றில்
முக்கியமான ஆண்டுகளும், முக்கிய நிகழ்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
((நூல்தேட்டம் பதிவிலக்கம் 4014)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-LqeOCycIOW8/T2Vpxkuhn_I/AAAAAAAAAgs/8PGVNq4iXJk/s1600/Puniyameen+08jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-LqeOCycIOW8/T2Vpxkuhn_I/AAAAAAAAAgs/8PGVNq4iXJk/s200/Puniyameen+08jpg.jpg" width="131" /> </a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 104 வது நூல் (ஒக்டோபர் 2006)</b><br /><br /><b style="color: red;"> <span style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 06)</span></b> .</div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">
<b><span style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 06)</span></b>. பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2006.
(உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை
மடிகே) 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு
21X14.5 சமீ. (ISBN: 955-8913-57-X)<br /> <br /> இலங்கையில் நடைபெறக் கூடிய
போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின் நலன் கருதியும், பொதுஅறிவினை
கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்
நூலில் சர்வதேச ரீதியில் அண்மைக் காலமாக இடம்பெற்ற முக்கிய விடயங்களும்,
முக்கிய தலைவர்கள், நூல்கள் என்பன பற்றிய விடயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4015)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Bq33MWlr7MY/T2Vp3MBRnHI/AAAAAAAAAg0/mVbr7ipeHoM/s1600/Puniyameen+51.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-Bq33MWlr7MY/T2Vp3MBRnHI/AAAAAAAAAg0/mVbr7ipeHoM/s200/Puniyameen+51.jpg" width="147" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">எனது 105வது நூல் (நவம்பர் 2006)</b><br style="color: red;" /><br style="color: red;" /><b style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 47 வது நூல்</span></b> <br /><br /><b> 2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி1).</b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2007 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1).</b> பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006, (உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்ட
அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே) .<br /> 64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 97., அளவு 21X14 சமீ. ISBN: 955-8913-42-1<br /> <br />
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்படும் தரம் 5 மாணவர்களுக்கான
புலமைப்பரிசில் பரீட்சையானது, சித்தியடையும் மாணவர்களுக்கு உபகாரப்பணம்
மாதந்தோறும் வழங்கப்படுவதினாலும் நகர்புறங்களிலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு
அனுமதி வழங்கப்படு வதினாலும் இலங்கையில் முக்கியத்துவம் பெற்று
விளங்குகின்றது. 2007ம் ஆண்டு இப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக
எழுதப்பட்டதே மேற்படி நூலாகும். இது சிந்தனைவட்டத்தின் 237வது
வெளியீடாகும். அதேபோல நூலாசிரியை மஸீதா புன்னியாமீன் எழுதி வெளியிடும்
50வது நூலுமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4269)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-73318078244446144882012-03-15T07:11:00.000-07:002012-03-15T07:11:28.039-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (96 முதல் 100 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-Gr3fPJjqGD0/T2H0Jl7FTbI/AAAAAAAAAfY/hReE2LIjmXc/s1600/Puniyameen+50pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="150" src="http://2.bp.blogspot.com/-Gr3fPJjqGD0/T2H0Jl7FTbI/AAAAAAAAAfY/hReE2LIjmXc/s200/Puniyameen+50pg.jpg" width="200" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow;"><span style="color: red;">எனது 96வது நூல் (மே 2006)</span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 46 வது நூல்</span></span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="color: blue;">2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4)</span></span></b> .</div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 4).</span></b> பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122,
Kurunegala Rd ).<br /> 96பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 27X21.5 சமீ. ISBN: 955-8913-34-0.<br /> <br />
இந்நூல் சிந்தனைவட்டத்தின் 220வது வெளியீடாகும். தரம் 5 புலமைப்பரிசில்
அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால்
எழுதப்பட்ட இந் நூலில் மாதிரி வினாத்தாள்களுடன், ஆங்கிலப் பாடப்பரப்பின்
பின்னைய பகுதிகள் படங்களுடன் சுருக்கக் குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன.
பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்து நீக்குவதை குறிக்கோளாகக்
கொண்டு இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்கள்
அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4268)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-MLSFL138Lp8/T2H0bIAseEI/AAAAAAAAAfg/fDdBfm6FxX4/s1600/Puniyameen+03jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-MLSFL138Lp8/T2H0bIAseEI/AAAAAAAAAfg/fDdBfm6FxX4/s200/Puniyameen+03jpg.jpg" width="150" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 97வது நூல் (செப்டெம்பர் 2006)</b><br /><br /><b style="color: red;"> </b><b style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 01).</b> </div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">.</span><span class="text_exposed_show"><b style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 01). </b>பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006,
(உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை
மடிகே) <br /> 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை : ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (!SBN: 955-8913-50-2)<br /> <br />
இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின்
நலன்கருதியும், பொதுஅறிவினைக் கற்க ஆர்வமுள்ளவர்களின் தேவையினைக் கருத்திற்
கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கை வரலாற்றில் நீர்வள, நாகரீக,
பொது அறிவு விடயங்களும், நிகழ்காலப் பொது அறிவு விடயங்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. சிந்தனைவட்டத்தின் 226வது வெளியீடாக வெளிவந்துள்ள
இந்நூல் நூலாசிரியர் புன்னியாமீனால் எழுதப்பட்ட 97வது நூலாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4010)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-z62JvC5WdyE/T2H0fTunI9I/AAAAAAAAAfo/_auB6XsN7GU/s1600/Puniyameen+04jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-z62JvC5WdyE/T2H0fTunI9I/AAAAAAAAAfo/_auB6XsN7GU/s200/Puniyameen+04jpg.jpg" width="150" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 98வது நூல் (செப்டெம்பர் 2006)</span><br /><br /> <span style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 02)</span></b> <b style="color: red;"><br /></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">.</span><span class="text_exposed_show"><b><span style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 02).</span></b> பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006,
(உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு , 14, உடத்தலவின்னை
மடிகே) <br /> 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை: ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-51-0)<br /> <br />
இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின்
நலன்கருதியும், பொதுஅறிவினை கற்க ஆர்வமுள்ள வர்களின் தேவையினைக் கருத்திற்
கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் இலங்கையில் பொலன்னறுவை யுகத்தைச்
சேர்ந்த பொதுஅறிவு நிகழ்வுகளும், இலங்கையை ஆட்சிபுரிந்த மன்னர்களின்
சுருக்க வரலாறுகளும், மொழி, இலக்கியம், சட்டக்கலை, சிற்பக்கலை போன்ற
விடயங்களும் தரப்பட்டுள்ளன. இது சிந்தனை வட்டத்தின் 227வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 4011)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-kTp0dmzwpto/T2H0jl1eGSI/AAAAAAAAAfw/6g0LJmHJJ1I/s1600/Puniyameen+05jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-kTp0dmzwpto/T2H0jl1eGSI/AAAAAAAAAfw/6g0LJmHJJ1I/s200/Puniyameen+05jpg.jpg" width="136" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 99வது நூல் (செப்டெம்பர் 2006)</b><br /><br /><b style="color: blue;"> பொது அறிவுச்சரம் (தொகுதி 03)</b> </div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…<br /> <br /><b style="color: blue;"><span class="text_exposed_hide">.</span></b><span class="text_exposed_show"><b style="color: blue;">பொது அறிவுச்சரம் (தொகுதி 03)</b>. பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2006.
(உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை
மடிகே) <br /> 40 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள். விலை : ரூபா 60., அளவு 21X14.5 சமீ. (ISBN: 955-8913-52-9)<br /> <br />
இலங்கையில் நடைபெறக்கூடிய போட்டிப் பரீட்சைகளை எழுதவுள்ள மாணவர்களின்
நலன்கருதியும், பொதுஅறிவினைக் கற்க ஆர்வமுள்ள வர்களின் தேவையினைக்
கருத்திற் கொண்டும் எழுதப்பட்டுள்ள இந்நூலில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
காலத்து அரசியல், பொருளாதார, சமய, சமூக, கலாசார நிகழ்வுகளின்
முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் சுருக்கமாக பொதுஅறிவு வடிவில்
தரப்பட்டுள்ளன. இந்நூல் புன்னியாமீன் எழுதி வெளியிட்ட 99வது நூலாகும். இது
சிந்தனைவட்டத்தின் 228வது வெளியீடாக வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4013)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-6GgmAIGOE3o/T2H0qfgVk2I/AAAAAAAAAf4/yjrVoIuxNxg/s1600/Puniyameen+105.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-6GgmAIGOE3o/T2H0qfgVk2I/AAAAAAAAAf4/yjrVoIuxNxg/s200/Puniyameen+105.jpg" width="135" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;">என்னால் எழுதி வெளிவந்த 100வது நூல் (நவம்பர் 2006)</b><br /><br /><b style="color: red;"> <span style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், </span></b></div>
<div style="color: blue; text-align: center;">
<b>கலைஞர்களின் விபரத்திரட்டு - </b></div>
<div style="text-align: center;">
<b style="color: blue;">தொகுதி 4</b> </div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">..</span><span class="text_exposed_show"><b><span style="color: blue;">இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு -
தொகுதி 4. </span></b>பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14
உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2006. (உடத்தலவின்னை: 20802:
சிந்தனை வட்ட அச்சீட்டுப் பிரிவு, 14, உடத்தலவின்னை மடிகே). <br /> 176 பக்கம், விலை: ரூபா 260., அளவு 20.5X14.5 சமீ., ISBN: 955-8913-55-3.<br /> <br />
புன்னியாமீன் எழுதிவெளியிட்டுள்ள 100வது புத்தகம் இதுவாகும். இலங்கை
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி – 4
எனும் இப்புத்தகம் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரத்திரட்டு முதலாம் பாகமாக வெளிவந்துள்ளது. ஈழத்தைப் பிறப்
பிடமாகக் கொண்டு தற்போது பிரித்தானியா, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய
நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துவரும் 25 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,
கலைஞர்களின் விபரங்கள் அவர்களின் புகைப்படங்களுடன் இப்புத்தகத்தில்
சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள 25 பதிவுக் குறிப்புகளும் இலங்கை
முஸ்லிம் மக்களின் தேசிய இதழாக வெளிவரும் நவமணி வார இதழில் 01.01.2006
முதல் 09-09-2006 வரை பிசுரமானவையாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4886)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-59837697719825633642012-03-15T05:37:00.000-07:002012-03-15T05:37:12.241-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (91 முதல் 95 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-zk95binmRdU/T2HctEOEU7I/AAAAAAAAAew/JCVovillIxQ/s1600/Puniyameen+104.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-zk95binmRdU/T2HctEOEU7I/AAAAAAAAAew/JCVovillIxQ/s200/Puniyameen+104.jpg" width="141" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 91வது நூல் (செப்டெம்பர் 2005)</span><br style="color: red;" /> <b><br style="color: blue;" /><span style="color: blue;"> இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">மூன்றாம் பாகம். </span></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூ<span class="text_exposed_show">லியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின்
விபரத்திரட்டு: மூன்றாம் பாகம். </b>பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802:
வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள், 14, உடத்தலவின்னை மடிக,
1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்
டிசைனர்ஸ், இல. 3 ஏ, பைரவகந்தை வீதி).<br /> 194 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 200., அளவு: 20.5 X 14..5 சமீ., ISBN: 955-8913-20-0.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 200வது வெளியீடு. இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய
இதழாக வெளிவரும் “நவமணி” வார இதழில், முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களின்
விபரங்களைத் தொகுத்து வெளிவந்த தொடரில் இடம்பெற்ற 36 பேரின் விபரங்கள்
(பதிவுகள் 78-114) புகைப்படங்களுடன் இம்மூன்றாம் பாகத்தில்
தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக மலையகப் பதிப்புலகத்தில் சிந்தனைவட்டம்,
கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் (என்.செல்வராஜா), சிந்தனை வட்டம் ஓர் ஆய்வு
(என்.செல்வராஜா), ஒரே பார்வையில் சிந்தனை வட்டம் வெளியீடுகள் (2005
செப்டெம்பர் 11 வரை வெளியான 207 நூல்களின் விபரங்கள்), சிந்தனை வட்டம்
பணிப்பாளர்களில் ஒருவரான மஸீதா புன்னியாமீன் அவர்களின் தாயார், சகோதரி,
அவரது குழந்தைகள், என சுனாமிப் பேரலையில் இழந்த உறவுகளுக்கான கண்ணீர்
அஞ்சலிக் கவிதையும் இடம்பெற்றுள்ளன. முன்னுரையில் இத்தகையதொரு தொகுதியின்
தேவை பற்றிய ஆய்வுரீதியான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை முஸ்லிம்
எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 3
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 3920)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-iGymTJJmmi4/T2HdANqAJhI/AAAAAAAAAe4/S44XjZM5eQk/s1600/Puniyameen+53.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-iGymTJJmmi4/T2HdANqAJhI/AAAAAAAAAe4/S44XjZM5eQk/s200/Puniyameen+53.jpg" width="148" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow;"><span style="color: red;">எனது 92வது நூல் (செப்டெம்பர் 2005)</span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 42 வது நூல்</span></span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="color: blue;">தரம் 4 புலமை விருட்சம் (வழிகாட்டி நூல்)</span></span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
தரம் 4 புலமை விருட்சம். பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை, 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது
பதிப்பு, செப்டெம்பர் 2005. (கண்டி: கிரியேடிவ் பதிப்பகம், 3A பஹிரவாகந்த
வீதி).<br /> 56 பக்கம், படங்கள், சித்திரங்கள, விலை: ரூபா 97.50, அளவு 27.5 X 21 சமீ., ISBN: 955-8913-27-8<br /> <br />
சிந்தனைவட்டத்தின் 208வது வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் புலமைப்பரிசில்
பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்காக வேண்டி தரம் 4 பாடப்பரப்பினை
அடிப்படையாகக் கொண்ட மாதிரி வினாப்பத் திரங்களை உள்ளடக்கிய நூலாகும். தரம்
4ல் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறாவிடினும் கூட தரம் 5ல் இடம்பெறக் கூடிய
புலமைப்பரிசில் பரீட்சையில் தரம் 4 பாட அலகுகளும் கணிசமாக இடம்பெறலாம்.
இதனைக் கருத்திற் கொண்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4306)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-hVIEEqf7TZs/T2HdSd1XjBI/AAAAAAAAAfA/iTgTgXjHqH4/s1600/Puniyameen+51.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-hVIEEqf7TZs/T2HdSd1XjBI/AAAAAAAAAfA/iTgTgXjHqH4/s200/Puniyameen+51.jpg" width="147" /></a></div>
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">எனது 93வது நூல் (பெப்ரவரி 2006)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 43 வது நூல்</span></b> <b style="color: red;"><br /><br /> <span style="color: blue;">2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1)</span></b><span style="color: blue;"> . </span></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;"><b>2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 1).</b> </span>பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (Katugastota: J.J. Printers , 122,
Kurunegala Rd ).<br /> 58 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110.,அளவு 27X21.5சமீ., ISBN: 955-8913-31-6.<br /> <br />
இந்நூல் சிந்தனைவட்டத்தின் 216வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில்
அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால்
எழுதப்பட்ட இந்நூலில் கணிதப் பாடப் பரப்பில் இடம்பெறக்கூடிய ஆரம்ப
விளக்கக்குறிப்புகளும் ஆறு மாதிரி வினாத்தாள்களும் இடம்பெற்றுள்ளன.
மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் வகையில் எளிமையான நடையில் இந்நூல்
எழுதப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4285)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-GvzlkYWxGvI/T2HdgYG85wI/AAAAAAAAAfI/yTTglv5TcYw/s1600/Puniyameen+48pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="152" src="http://4.bp.blogspot.com/-GvzlkYWxGvI/T2HdgYG85wI/AAAAAAAAAfI/yTTglv5TcYw/s200/Puniyameen+48pg.jpg" width="200" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">எனது 94வது நூல் (பெப்ரவரி 2006)</b><br /><br /><b style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 44 வது நூல்</span></b><br /><br /><b style="color: red;"> <span style="color: blue;">2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).</span></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 2).</b> பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (Katugastota: J.J. Printers , 122,
Kurunegala Rd ).<br /> 80 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 21X14.5 சமீ. ISBN: 955-8913-32-4<br /> <br /> இந்நூல் சிந்தனைவட்டத்தின் 217வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில் அரசாங்கப் பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா <br />
புன்னியாமீன் ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலில் ஆரம்ப ஆங்கிலம் பற்றிய
சுருக்கக் குறிப்புகளும், நான்கு மாதிரி வினாத்தாள்களும்
இணைக்கப்பட்டுள்ளன. வழமையான புத்தக வடிவமைப்புக்கு மாறாக இடமிருந்து
வலமாகப் புத்தகத்தைப் பார்க்கக்கூடிய வகையில் இப்புத்தகம்
வடிவமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4266)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Pi5TSgGbzkM/T2Hdz3aSaUI/AAAAAAAAAfQ/OJdOstK1TtU/s1600/Puniyameen+49pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="151" src="http://4.bp.blogspot.com/-Pi5TSgGbzkM/T2Hdz3aSaUI/AAAAAAAAAfQ/OJdOstK1TtU/s200/Puniyameen+49pg.jpg" width="200" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="color: red;"> <span style="background-color: yellow;">எனது 95வது நூல் (மே 2006)</span></span></b><br style="color: red;" />
<br style="color: red;" />
<b><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 45 வது நூல்</span></span></b> <br style="color: red;" />
<br style="color: blue;" />
<b style="color: blue;"> 2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3)</b> <br />
</div>
<br />
<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">2006 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (தொகுதி 3). </span></b>பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, மே 2006. (Katugastota, J.J. Printers , 122,
Kurunegala Rd ).<br /> 96 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110 அளவு 27X21.5 சமீ., ISBN: 955-8913-33-2.<br /> <br />
இந்நூல் சிந்தனைவட்டத்தின் 219வது வெளியீடாகும். தரம் 5 புலமைப் பரிசில்
அரசாங்க பரீட்சையை முன்னிட்டு புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் ஆகியோரால்
எழுதப்பட்ட இந்நூலில் மாதிரிவினாத்தாள்களுடன், கணிதப் பாடப்பரப்பின்
பின்னைய பகுதிகள் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாக விளங்கக்
கூடிய வகையில் எளிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4267)</span><br />
</div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-30891119045263228122012-03-11T07:17:00.000-07:002012-03-11T07:17:31.481-07:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (86 முதல் 90 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-yzKHt4ZT6Bo/T1yvQygleyI/AAAAAAAAAcI/_7hW4kk4DEg/s1600/Puniyameen+43pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-yzKHt4ZT6Bo/T1yvQygleyI/AAAAAAAAAcI/_7hW4kk4DEg/s200/Puniyameen+43pg.jpg" width="147" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow;"><span style="color: red;">என்னால் எழுதி வெளிவந்த 86வது நூல் (ஏப்ரல் 2005)</span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 37 வது நூல்</span></span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1 (வழிகாட்டி நூல்)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">2005 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 1.</span></b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers &
Designers, 03/A Bahiravakanda Road).<br /> 64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-39-1.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 198வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக
வெளியிடப்பட்டதாகும். மாணவர்களுக்கு எழக்கூடிய கணிதம் தொடர்பான
பிரச்சினைகளுக்குத் தெளிவான விளக்கத்தை இவ்வழிகாட்டி நூல் வழங்குகின்றது.
புலமைப்பரிசில் பரீட்சையில் கணிதம் ஒரு தனி வினாத்தாளாக இடம்பெறாவிடினும்
கூட பகுதி 1 இல் தர்க்க ரீதியான, புலமை ரீதியான கணித அறிவு அளவிடப்படும்.
அதற்கேற்ற வகையில் குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. (நூல் தேட்டம்
பதிவிலக்கம் 2007)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-RARvBp58Qe0/T1yvZowjyWI/AAAAAAAAAcQ/_uImWMvdXTU/s1600/Puniyameen+45pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-RARvBp58Qe0/T1yvZowjyWI/AAAAAAAAAcQ/_uImWMvdXTU/s200/Puniyameen+45pg.jpg" width="147" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow;"><span style="color: red;">எனது 87வது நூல் (ஏப்ரல் 2005)</span></b></div>
<br style="color: red;" /><b style="background-color: lime;"><span style="color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 38 வது நூல்</span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)</span></b> <br /> <br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவா<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">கியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 2.</span></b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers &
Designers, 03/A Bahiravakanda Road).<br /> 64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-40-5<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 199வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக
வெளியிடப்பட்டதாகும். புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள்கள் பத்து இந்நூலில்
சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்களின் ஆக்கத் திறனை விருத்திசெய்யும் வகையில்
இந்நூல் அமைந்துள்ளது. இப்புத்தகத்தில் இலங்கையின் தேசிய பறவையான
காட்டுக்கோழி பற்றியும், தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டம் பற்றியும்,
தேசிய மலரான நீலோற்பலம் (நீலஅல்லி) பற்றியும், தேசிய மரமான நாகமரம்
பற்றியும் குறிப்புகள் புகைப்படங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2008)</span> <br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-BlUTuyzDTuE/T1yvgeXk0TI/AAAAAAAAAcY/hxHaDrjWD74/s1600/Puniyameen+46pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-BlUTuyzDTuE/T1yvgeXk0TI/AAAAAAAAAcY/hxHaDrjWD74/s200/Puniyameen+46pg.jpg" width="153" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow; color: red;">எனது 88வது நூல் (ஏப்ரல் 2005)</b><br /><br /><b style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 39 வது நூல்</span></b><br /><br /><b style="color: red;"> 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 (வழிகாட்டி நூல்)</b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 3.</span></b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers & Designers,
03/A Bahiravakanda Road).<br /> 64 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 30X21 சமீ., ISBN: 955-8913-22-7.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 201வது பிரசுரமாக வெளிவந்துள்ள இந்நூல் 2005ம் ஆண்டில்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக
வெளியிடப்பட்டதாகும். பாடரீதியான எவ்வளவு விளக்கங்களை மாணவர்கள்
பெற்றாலும்கூட பரீட்சையொன்றில் அதிக புள்ளிகள் பெற்று சித்தியெய்த பயிற்சி
அவசியமானது. பரீட்சை பற்றிய பயத்தினை மாணவர்கள் மனதிலிருந்துகளையும் முகமாக
பத்து மாதிரி வினாத்தாள்களை (பகுதி1, பகுதி 2) உள்ளடக்கியதாக இந்நூல்
வெளியிடப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2009)</span> <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-H3WnrW5XYM4/T1yvkdRVj7I/AAAAAAAAAcg/cjMr10vZPLU/s1600/Puniyameen+47pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-H3WnrW5XYM4/T1yvkdRVj7I/AAAAAAAAAcg/cjMr10vZPLU/s200/Puniyameen+47pg.jpg" width="151" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">எனது 89 வது நூல் (ஏப்ரல் 2005)</span><br /><br style="background-color: lime;" /><span style="background-color: lime;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 40 வது நூல்</span></b> <b><br /><br /> 2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4 (வழிகாட்டி நூல்)</b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 4.</b> பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (Kandy: Creative Printers &
Designers, 03/A Bahiravakanda Road).<br /> 80 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 21X13.5 சமீ., ISBN: 955-8913-23-5.<br /> <br />
2005 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி இறுதித் தொகுதியான (4வது தொகுதி)
இத்தொகுதியில் பரீட்சையை மையப்படுத்திய சகல பாட அலகுகளும்
இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவர்களின் நுண்ணறிவை விருத்திசெய்யக்கூடிய
வகையில் பயிற்சிகளும், குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இலங்கையிலேயே
ஆகக்கூடுதலான தரம் 5 புலமைப்பரிசில் நூல்களை வெளியிட்டுவரும் சிந்தனை
வட்டத்தின் 202வது வெளியீடு இது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2010)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-OpEaAHwCmIg/T1yvuHfUTAI/AAAAAAAAAco/Vqlo1LZZNDs/s1600/Puniyameen+57jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-OpEaAHwCmIg/T1yvuHfUTAI/AAAAAAAAAco/Vqlo1LZZNDs/s200/Puniyameen+57jpg.jpg" width="141" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="background-color: yellow;"><span style="color: red;">எனது 90வது நூல் (ஜூலை 2005)</span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 41 வது நூல்</span></span></b> <br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> புலமைச் சுடர் 03 (வழிகாட்டி நூல்)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">புலமைச் சுடர் 03.<span></span></b> பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை 20802: சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு,
ஜூலை 2005. (கண்டி: கிரியேடிவ் பதிப்பகம், 3A பஹிரவாகந்த வீதி).<br /> 64 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு 20X14 சமீ. ISBN : 955-8913-24-3.<br /> <br />
இந்நூல் சிந்தனைவட்டத்தின் 205வது வெளியீடாகும். தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின்
தொகுப்பு. விளக்கப்படங்களுடன் குறிப்புகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
புலமைப்பரிசில் பரீட்சை வினாப்பத்திரங்களில் இடம்பெறக் கூடிய எண் புலமை,
சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப்
புலமை, கட்புலமை போன்றவற்றின் அடிப்படையில் அமைந்த வினாக்களுக்கு
விடையெழுதக் கூடிய முறைகள் இலகுவாக முன்வைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4307)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-18727913163552465512012-03-10T05:56:00.000-08:002012-03-10T05:56:09.501-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (81 முதல் 85 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-8VuMRSQs5uw/T1taCQTokNI/AAAAAAAAAbg/HLQ1ifSsC9o/s1600/Puniyameen+56jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-8VuMRSQs5uw/T1taCQTokNI/AAAAAAAAAbg/HLQ1ifSsC9o/s200/Puniyameen+56jpg.jpg" width="136" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b> <span style="background-color: yellow; color: red;">எனது 81வது நூல் (ஜுலை 2004)</span><br style="color: red;" /><br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 34 வது நூல்</span></span></b> <b><br style="color: red;" /><br style="color: red;" /><span style="color: red;"> புலமைச் சுடர் 02 (வழிகாட்டி நூல்)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைச் சுடர் 02.</span></b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜுலை
2004. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே. பதிப்பகம், இல. 122, கலகெதர வீதி).<br /> 80 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20X14 சமீ.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 188வது வெளியீடு. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை
எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு.
எண் புலமை, சொற் புலமை, மொழிப் புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை,
கணிதப் புலமை, கட்புலமை ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பகுதி 1,2
ஆகியவற்றில் இடம்பெறும் வினாக்களைத் தழுவிய வழிகாட்டலாக குறிப்பேடுகள்
இணைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3007)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-r4g0AyaZi_g/T1taGVli4SI/AAAAAAAAAbo/xmt4eaOU3V4/s1600/Puniyameen+102.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-r4g0AyaZi_g/T1taGVli4SI/AAAAAAAAAbo/xmt4eaOU3V4/s200/Puniyameen+102.jpg" width="150" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b style="color: red;"><span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 82வது நூல் (ஆகஸ்ட் 2004)</span><br /><br /> இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: முதலாம் பாகம். </b> <b><br style="color: red;" /><span style="color: red;"> (வரலாற்றுப் பதிவு நூல்)</span></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தி<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ல் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்
திரட்டு: முதலாம் பாகம். </b>பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802:
வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள், 14, உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, ஆகஸ்ட் 2004. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்
டிசைனர்ஸ், இல.3 ஏ, பைரவகந்தை வீதி).<br /> (4), 170 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21X14.5 சமீ., <br /> ISBN: 955-8913-14-6.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 189வது வெளியீடு. இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய
இதழாக வெளிவரும் “நவமணி” வார இதழில், 10-08-2003 முதல் 15-02-2004 வரை
முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களில் ஒரு தொகுதியினரின் விபரங்களைத்
தொகுத்து தொடர் கட்டுரையாக வெளிவந்தது. அத்தொடரில் இடம்பெற்ற 36 பேரின்
விபரங்கள், புகைப்படங்களுடன் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 2810)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-LFp3Zz7OCH0/T1taKLchDCI/AAAAAAAAAbw/oNLkODpxZn0/s1600/Puniyameen+103.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-LFp3Zz7OCH0/T1taKLchDCI/AAAAAAAAAbw/oNLkODpxZn0/s200/Puniyameen+103.jpg" width="142" /></a></div>
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 83வது நூல் (செப்டெம்பர் 2004)</span><br /><br /> இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு: இரண்டாம் பாகம். </b></div>
<div style="text-align: center;">
<b style="color: red;">(வரலாற்றுப் பதிவு நூல்)</b> <b><br /></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்
திரட்டு: இரண்டாம் பாகம்.</b> பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802:
வரையறுக்கப்பட்ட சிந்தனை வட்டம் வெளியீட்டாளர்கள், 14, உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்
டிசைனர்ஸ், இல. 3 ஏ, பைரவகந்தை வீதி).<br /> (2), 155 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21X14..5 சமீ., ISBN: 955-8913-16-2. <br /> <br />
சிந்தனை வட்டத்தின் 193வது வெளியீடு. இலங்கை முஸ்லிம் மக்களின் தேசிய
இதழாக வெளிவரும் “நவமணி” வார இதழில், 22.02.2004 முதல் 22.08.2004 வரை
முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களில் தொகுதியினரின் விபரங்களைத் தொகுத்து
வெளிவந்த தொடரில் இடம்பெற்ற 40பேரின் விபரங்கள், புகைப்படங்களுடன்
இவ்விரண்டாம் பாகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம்
2811)</span> <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-AJIYL5HnVo0/T1taQ7XpHcI/AAAAAAAAAb4/D0FOS0q3ArQ/s1600/Puniyameen+64jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-AJIYL5HnVo0/T1taQ7XpHcI/AAAAAAAAAb4/D0FOS0q3ArQ/s200/Puniyameen+64jpg.jpg" width="147" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 84 வது நூல் (செப்டெம்பர் 2004)</span></b><br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 35 வது நூல்</span></span></b> <br style="color: red;" /><br style="color: red;" /><b><span style="color: red;"> புலமைப்பரிசில் புலமைத் தீபம் (வழிகாட்டி நூல்)</span></b> </div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப்பரிசில் புலமைத் தீபம். </span></b>பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு,
செப்டெம்பர் 2004. (Kandy: Creative Printers & Designers, No.3/A
Bahiravakanda Road)<br /> 240 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 28X21.5 சமீ., ISBN: 955-8913-17-0.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 190வது வெளியீடு. 2005 ஆண்டிலும் அதன் பின்னரும் தரம் 5
புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 30 மாதிரி
வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2004 ஆகஸ்ட் அரசாங்க
வினாப்பத்திரமும் மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம்
2020)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-9oGV7esT3y8/T1taVb6WyBI/AAAAAAAAAcA/80YAcX6vTAs/s1600/Puniyameen54pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-9oGV7esT3y8/T1taVb6WyBI/AAAAAAAAAcA/80YAcX6vTAs/s200/Puniyameen54pg.jpg" width="143" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<b><span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 85வது நூல் (ஒக்டோபர் 2004)</span><br /><br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 36 வது நூல்</span></b> <b><br /><br /> தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி (வழிகாட்டி நூல்)</b> <b><br /></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">தரம் 4 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி.</span></b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது
பதிப்பு, ஒக்டோபர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை)<br /> (2), 78 பக்கம், விலை: ரூபா 110., அளவு: 27X21 சமீ., ISBN: 955-8913-38-4<br /> <br />
இது சிந்தனை வட்டத்தின் 195வது வெளியீடு. 2005ம் ஆண்டில் தரம் 05
புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தரம் 04 க்குரிய மாணவர்
வழிகாட்டி. மாதிரி வினாப்பத்திரங்களும் விடைக ளும் கொண்டது. புலமைப்பரிசில்
பரீட்சையில் கூடிய மதிப்பெண்களை எவ்வாறு பெறலாம் என்ற அறிவுரை மிகவும்
எளிய நடையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 3004)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-66498612341786141932012-03-07T07:23:00.000-08:002012-03-07T07:23:02.440-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (76 முதல் 80 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-27iY9wUBx5c/T1d0nqGJkpI/AAAAAAAAAaQ/3CN-gdF9598/s1600/Puniyameen+110.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-27iY9wUBx5c/T1d0nqGJkpI/AAAAAAAAAaQ/3CN-gdF9598/s200/Puniyameen+110.jpg" width="144" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow;"> </span><span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 76வது நூல் (மார்ச் 2004)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b><span style="color: blue;">மர்ஹூம் எம்.வை.அப்துல் ஹமீட் - வரலாற்றுக் குறிப்புகள் </span></b></span></div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">(</span><span class="text_exposed_show" style="color: blue;">வரலாறு </span><span style="color: blue;">)</span></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் <span class="text_exposed_show">குறிப்பிலிருந்து</span><span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">…<br /> <br />
<b style="color: blue;">மர்ஹூம் எம்.வை. அப்துல் ஹமீட்: வரலாற்றுக் குறிப்புகள். </b>பீ.எம்.
புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே,
1வது பதிப்பு, மார்ச் 2004. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ், 3A,
பைரவகந்த வீதி)<br /> 48பக்கம், விலை: குறிப்பிடப்பட வில்லை, அளவு: 18X12.5 சமீ.<br /> <br />
மத்திய மாகாணத்தில் பல விடயங்களில். குறிப்பாக அறிவியல் ரீதியில்
முன்மாதிரியாகத் திகழும் முஸ்லிம் கிராமங்களுள் ஒன்றான உடத்தலவின்னை
மடிகேயின் விழிப்புணர்வுகளுக்கும், எழுச்சிக்கும் சமூக மாற்றங்களுக்கும்
காலாக அமைந்த சமூகப் பெரியாரும், மத போதகருமான அல்ஹாஜ் எம்.வை.அப்துல்
ஹமீட் அவர்கள் மரணித்த பின்பு அவரின் சேவைகளையும், பண்புகளையும் ஆராய்ந்து
எழுதப்பட்ட நூல் இதுவாகும். சிந்தனை வட்டத்தின் 184வது வெளியீடாக
வெளிவந்துள்ள இந்நூல் ஒரு முன்னோடிப் போதகரின் வாழ்க்கைச் சுவடுகளை
அடியொற்றி இளம் தலைமுறையினருக்கு படிப்பினையூட்டுவதாக அமைகின்றது.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2839)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-_emTbPv1oN8/T1d0q1YPHZI/AAAAAAAAAaY/jqt75pG-AkM/s1600/Puniyameen+39pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-_emTbPv1oN8/T1d0q1YPHZI/AAAAAAAAAaY/jqt75pG-AkM/s200/Puniyameen+39pg.jpg" width="148" /><span><span style="background-color: yellow;"></span></span></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 77 வது நூல் (மார்ச் 2004)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 30 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b><span style="color: blue;">2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1 (வழிகாட்டி நூல்)</span></b></span></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி: தொகுதி 1.</b> பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, பங்குனி 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80
பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ. ISBN:
955-8913-09-X<br /> <br /> சிந்தனை வட்டத்தின் 182வது வெளியீடு. 2004ம்
ஆண்டில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர்
வழிகாட்டி. வினாக்களும் விடைகளும் கொண்டது. இலங்கையில் நடைபெறக் கூடிய
போட்டிப் பரீட்சைகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் முதலாவது போட்டிப் பரீட்சை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையாகும். இப்பரீட்சையானது பகுதி 1, பகுதி 2
ஆகிய இரண்டு வினாப்பத்திரங்களைக் கொண்டது. மாணவர்களின் திறனை அளவிடுவது
இப்பரீட்சையின் நோக்கம். இதனைக் கருத்திற் கொண்டு மாணவர்களின் திறன்களை
படிப்படியாக அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வினாப்பத்திரங்கள்
அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2003)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-7MCweSn_WF4/T1d0tmLAm7I/AAAAAAAAAag/w9BN59r6HII/s1600/Puniyameen+40pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-7MCweSn_WF4/T1d0tmLAm7I/AAAAAAAAAag/w9BN59r6HII/s200/Puniyameen+40pg.jpg" width="144" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">எனது 78வது நூல் (ஏப்ரல் 2004)</span><br /> <br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 31 வது நூல்</span><br /> <br /> 2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)</div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2004 புலமைப் பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 2</b>. பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).<br /> 72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ. ISBN: 955-8913-10-3<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 183வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05
புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி.
வினாக்களும் விடைகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட் டுள்ளன. அரசாங்கப்
பரீட்சையில் முதலாம் பகுதியில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும்ää
அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் போன்ற
விளக்கங்களும் தரப்பட் டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம்
2004)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-CBpSRG809og/T1d0xn0FiwI/AAAAAAAAAao/OM3GQp-__k8/s1600/Puniyameen+42pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-CBpSRG809og/T1d0xn0FiwI/AAAAAAAAAao/OM3GQp-__k8/s200/Puniyameen+42pg.jpg" width="150" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">எனது 79 வது நூல் (மே 2004)</span><br /> <br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 32 வது நூல்</span><br /> <br /> <b><span style="color: blue;">2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3 (வழிகாட்டி நூல்)</span></b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 3</b> பீ.எம்.புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, மே 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).<br /> 64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5 X 20.5 சமீ., ISBN: 955-8913-11-1<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 185வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05 புலமைப்
பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி. வினாக்களும்
விடைகளும் கொண்டது. அரசாங்கப் பரீட்சையில் பகுதி 2 இல் மாணவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு
மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம்2005)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-HA1R9pT17MI/T1d01AuCgRI/AAAAAAAAAaw/qMSYznesTLE/s1600/Puniyameen+41pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-HA1R9pT17MI/T1d01AuCgRI/AAAAAAAAAaw/qMSYznesTLE/s200/Puniyameen+41pg.jpg" width="156" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 80வது நூல் (மே 2004)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 33 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b><span style="color: blue;">2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4 (வழிகாட்டி நூல்)</span></b></span></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
2004 புலமைப்பரிசில் மாணவர் வழிகாட்டி - தொகுதி 4. பீ.எம். புன்னியாமீன்,
மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 1வது பதிப்பு, மே 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை).<br /> 64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 110., அளவு: 27.5X20.5 சமீ., ISBN: 955-8913-12-X<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 187வது வெளியீடு. 2004ம் ஆண்டில் தரம் 05
புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாணவர் வழிகாட்டி.
வினாக்களும் விடைகளும் உள்ளடங்கியுள்ளன. அரசாங்கப் பரீட்சையில் வசன
அடிப்படையில் எழுத வேண்டிய கட்டுரையின் போது மாணவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்
போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 2006)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-2615598934088102092012-03-06T21:56:00.000-08:002012-03-06T21:56:13.458-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (71 முதல் 75 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ycn7qq8v5yk/T1b0fdNE-ZI/AAAAAAAAAZA/ZV6Ob_sSFoo/s1600/Puniyameen+67jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-ycn7qq8v5yk/T1b0fdNE-ZI/AAAAAAAAAZA/ZV6Ob_sSFoo/s200/Puniyameen+67jpg.jpg" width="146" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 71வது நூல் (நவம்பர் 2002)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 27 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b style="color: blue;">புலமைப்பரிசில் விவேகக்களஞ்சியம் (வழிகாட்டி நூல்)</b></span></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப் பரிசில் விவேகக் களஞ்சியம். </span></b>பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 6வது
பதிப்பு, மார்ச் 2004. 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு 12: Print
Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)<br /> (26), 190 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 177வது வெளியீடு. 2003ம் ஆண்டிலும் அதன் பின்னரும்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி
வினாப்பத்திரங்களும், விடைகளும் அடங்கியுள்ளன. 2003 புலமைப்பரிசில் விவேகக்
களஞ்சியம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2021)</span> <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/--0hJUSwQbX4/T1b0xk85f-I/AAAAAAAAAZI/EtwiltPmkB8/s1600/Puniyameen+38pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/--0hJUSwQbX4/T1b0xk85f-I/AAAAAAAAAZI/EtwiltPmkB8/s200/Puniyameen+38pg.jpg" width="153" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">எனது 72வது நூல் (ஜனவரி 2003)</span><br /> <br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 28 வது நூல்</span><br /> <br /> <b style="color: blue;">2003 புலமைப்பரிசில் மாதிரி வினா விடை (வழிகாட்டி நூல்)</b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">2003 புலமைப் பரிசில் மாதிரி வினா விடை.</span></b> பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை
மடிகே, 2ம் பதிப்பு, பெப்ரவரி 2003, 1வது பதிப்பு, ஜனவரி 2003. Print Com
(Pvt) Ltd., 134 Hulfsdrop Street)<br /> 152 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 210., அளவு 28X21.5 சமீ.<br /> <br />
இந்நூல் சிந்தனைவட்டத்தின் 153வது வெளியீடாக முதலாம் பதிப்பும், 159வது
வெளியீடாக 2வது பதிப்பும் வெளிவந்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ்
2003ம் ஆண்டிலும், அதற்குப் பின்பும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்
தோற்றும் மாணவர்களின் கற்றலை இலகுவாக்கும் முறையில் வழிகாட்டி நூலாக
இந்நூல் வெளிவந்துள்ளது. 24 மாதிரி வினாப்பத்திரங்கள் (பகுதி 1இல் 12
வினாப்பத்திரங்களும், பகுதி 2ல் 12 வினாப்பத்திரங்களும்)
சேர்க்கப்பட்டுள்ளன. 2002; ஆகஸ்ட் 10ம் திகதி நடைபெற்ற தரம் 5
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று
சித்தியடைந்த 91 மாணவமணிகளின் பெயரப்பட்டியலின் முதல் தொகுதி இந்நூலில்
பிரிசுரிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4275)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-YKkd4VDSFy8/T1b06Nw-3QI/AAAAAAAAAZQ/V_5GlHVkU5s/s1600/Puniyameen+55jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-YKkd4VDSFy8/T1b06Nw-3QI/AAAAAAAAAZQ/V_5GlHVkU5s/s200/Puniyameen+55jpg.jpg" width="136" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">எனது 73வது நூல் (மார்ச் 2003)</span><br /> <br /> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 29 வது நூல்</span><br /> <br /> <b style="color: blue;">புலமைச் சுடர் (வழிகாட்டி நூல்)</b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைச் சுடர். </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை:
சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, பங்குனி 2003.
(கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே.பதிப்பகம், இல. 122, கலகெதர வீதி).<br /> 80 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 20.5X14 சமீ.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 164வது வெளியீடு. 2003ஆம் ஆண்டிலும் அதன் பின்பும்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான பயிற்சி
வழிகாட்டிக் குறிப்பேடுகளின் தொகுப்பு. எண் புலமை, சொற் புலமை, மொழிப்
புலமை, ஆய்ந்தறிதற் புலமை, தர்க்கப் புலமை, கணிதப் புலமை, கட்புலமை ஆகிய
அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2015)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-WbvttqnRPxU/T1b1E9-DO3I/AAAAAAAAAZY/E7CmU-W7eNs/s1600/Puniyameen+14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-WbvttqnRPxU/T1b1E9-DO3I/AAAAAAAAAZY/E7CmU-W7eNs/s200/Puniyameen+14.jpg" width="148" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 74வது நூல் (நவம்பர் 2003)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b><span style="color: blue;">அரசறிவியல் (அரசியல் நூல்)</span></b></span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /><span class="text_exposed_hide">.</span><span class="text_exposed_show"><b><span style="color: blue;">அரசறிவியல்</span></b>. பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம்,
14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (Katugastota: J.J.
Printers , 122 , Kurunegala Rd) <br /> 248 பக்கம், விலை: ரூபா 260., அளவு 21x14.5 சமீ.<br /> <br />
க.பொ.த. (உ/த), பல்கலைக்கழக முதற்கலைத் தேர்வு, பல்கலைக் கழக
பொதுக்கலைத்தேர்வு ஆகிய பரீட்சையை எழுதவுள்ள அரசறிவியல் மாணவர்களின் நலன்
கருதி எழுதப்பட்ட நூல் இது. பாடரீதியான குறிப்புக்கள் வினா - விடை வடிவில்
தொகுத்து எளியநடையில் எழுதப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். இது
சிந்தனை வட்டத்தின் 173வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4178)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-w-1yfIQcVrA/T1b1JGeGK0I/AAAAAAAAAZg/AE5v9-P9pAI/s1600/Puniyameen+84jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-w-1yfIQcVrA/T1b1JGeGK0I/AAAAAAAAAZg/AE5v9-P9pAI/s320/Puniyameen+84jpg.jpg" width="235" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 75 வது நூல் (ஜூலை 2003)</span><br /> <br /> <b style="color: blue;">இனி இதற்குப் பிறகு… (சிறுகதைத் தொகுதி)</b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><b><span style="color: blue;">இனி இதற்குப் பிறகு …</span></b> பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை
வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜூலை 2003. (கொழும்பு 12,
Print Com (Pvt) Ltd, 134 , Hulfsdorp Street )<br /> 120 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5X14 சமீ., ISBN: 955-8913-03-0<br /> <br />
புன்னியாமீனின் ஏழாவது சிறுகதைத் தொகுதி இதுவாகும். 1990 – 2000 ஆண்டு
காலப் பகுதியில் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், தாமரை (இந்தியா) உட்பட
இலங்கை, இந்திய சஞ்சிகைகளிலும் பிரசுரமான 11 சிறுகதைகள் இத்தொகுதியில்
இடம்பெற்றுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4565)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-49163800819069929672012-03-06T18:47:00.003-08:002012-03-06T19:58:59.763-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (66 முதல் 70 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-con2kEUn-2g/T1bLjPrs8HI/AAAAAAAAAYQ/aWO052Y5T8c/s1600/puniyameen+-+0211.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-con2kEUn-2g/T1bLjPrs8HI/AAAAAAAAAYQ/aWO052Y5T8c/s200/puniyameen+-+0211.jpg" width="135" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">என்னால் எழுதி வெளிவந்த 66வது நூல் (நவம்பர் 2001)</span><br />
<br />
<b style="color: blue;">ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: </b></div>
<div style="color: blue; text-align: center;">
<b>உலக சமாதானத்துக்கான அறைகூவலா? </b></div>
<div style="color: blue; text-align: center;">
<b>மூன்றாம் உலகமகா யுத்தத்திற்கான அத்திவாரமா?</b></div>
<div style="text-align: center;">
<b style="color: blue;"> (ஆய்வு நூல்)</b></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்<span class="text_exposed_hide"> </span><span class="text_exposed_show">தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதல்: உலக சமாதானத்துக்கான அறைகூவலா?
மூன்றாம் உலகமகா யுத்தத்திற்கான அத்திவாரமா? </b>பீ.எம். புன்னியாமீன்.
உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு,
நவம்பர் 2001. (Colombo 12: Print Com, 134, Hulftsfrop Street).<br /> 126 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 22X15 சமீ.<br /> <br />
11.09.2001ம் திகதி அமெரிக்காவின் நியுயோர்க்கில் உலக வர்த்தக நிலையத்தின்
மேல் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கும் அதே
வேளையில், உண்மையான குற்றவாளியை உலகுக்கு ஆதாரபூர்வமாக இனம்காட்டாது
ஊகங்களை வைத்து இன்று அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளின் மேல் தொடுத்திருக்கும்
திட்டமிட்ட யுத்த நெருக்குதல்களையும் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள
நூல். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2902)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-r87PzyECVaU/T1bLo0ybnAI/AAAAAAAAAYY/hLHxn32JtQ8/s1600/Puniyameen+68jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-r87PzyECVaU/T1bLo0ybnAI/AAAAAAAAAYY/hLHxn32JtQ8/s200/Puniyameen+68jpg.jpg" width="149" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: yellow;"><span style="background-color: yellow; color: red;">எனது 67வது நூல் (டிசம்பர் 20)</span>01)</span><b style="color: red;"><br /></b><br />
<span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 25 வது நூல்</span></span> <b style="color: blue;"><br /><br /> புலமைப்பரிசில் விவேகச் சுரங்கம் (வழிகாட்டி நூல்)</b> <b><br /></b></div>
<br />
<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">புலமைப் பரிசில் விவேகச் சுரங்கம்.</b> பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது
பதிப்பு, மார்ச் 2002. 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (கொழும்பு 12: Print
Com (PVT) Ltd, 134, Hulfsdorp Street)<br /> 152 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 128வது வெளியீடு. 2002ம் ஆண்டிலும், அதன் பின்னரும்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி
வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2001 ஆகஸ்ட் 12ம் திகதி
நடைபெற்ற தரம் 5க்கான புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி 160
புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களின் ஒரு தொகுதிப்
புகைப்படங்கள் நூலின் அட்டையை அலங்கரிக்கின்றன. 2002 புலமைப் பரிசில்
விவேகச் சுரங்கம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2022)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Gk2KRcInqWI/T1bLuo9EnSI/AAAAAAAAAYg/9dUuoZqXl8Y/s1600/Puniyameen+30pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-Gk2KRcInqWI/T1bLuo9EnSI/AAAAAAAAAYg/9dUuoZqXl8Y/s200/Puniyameen+30pg.jpg" width="146" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 68வது நூல் (ஜனவரி 2002)</span><br />
<b><br style="color: blue;" /><span style="color: blue;"> சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் </span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">12வது பாராளுமன்றம் இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? (அரசியல் நூல்)</span></b></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்<span class="text_exposed_hide"> </span><span class="text_exposed_show">தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம்
இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?</b> பீ.எம்.புன்னியாமீன்.
உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு,
ஜனவரி 2002. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).<br /> 108 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 120., அளவு: 20X14.5 சமீ.<br /> <br />
2001ம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளின்
அடிப்படையில் அமைந்த அரசியல் ஆய்வு. தேர்தல் முடிவுகள் விபரமாக அட்டவணைப்
படுத்தப்பட்டுள்ளன. அரசியலை அறிந்துகொள்ள விரும்புவோருக்கும், B.A.,
G.A.Q., G.C.E.(A/L) அரசறிவியல் மாணவர்களுக்கும் இந்நூல் ஏற்புடையது.
சிறுபான்மை பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம்
கொதிநிலையில் நிற்கும் இனப்பிரச்சினைக்கு விடிவுகாணுமா என்ற பிரதான
கேள்விக்கு இந்நூலாசிரியர் பதில் சொல்ல முனைகிறார். குறிப்பாக இலங்கை
அரசியல் வரலாற்றின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒரு கட்சியையும்,
பிரதம மந்திரி மற்றுமொரு கட்சியையும் சேர்ந்த நிலை 12வது பாராளுமன்றத்
தேர்தலில் நிகழ்ந்தது. இத்தகைய நிலையின் அரசியல் முன்னெடுப்புக்கள்
பற்றியும் இந்நூல் குறிப்பிடுகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2205)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-CLVN64HWz8g/T1bL03x62xI/AAAAAAAAAYo/00mvLXJNc6s/s1600/Untitled-Scanned-0101.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-CLVN64HWz8g/T1bL03x62xI/AAAAAAAAAYo/00mvLXJNc6s/s320/Untitled-Scanned-0101.jpg" width="207" /></a></div>
<br />
<div style="background-color: yellow;">
2001-12-05 ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 12வது பாராளுமன்றத் பொதுத்தேர்தலின் போது இடம்பெற்ற படுகொலைகள் <br />
<br />
2001-12-05 ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 12வது பாராளுமன்றப்
பொதுத்தேர்தல் தினத்தன்று கண்டி தேர்தல் மாவட்டத்தில் பாத்ததும்பறை
தொகுதியில் '<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">மடவளை
பஸார்' எனும் முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த பத்து முஸ்லிம் இளைஞர்கள்
'பள்ளேத்தலவின்னை' எனுமிடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். <br /> <br /> இலங்கைத் தேர்தல் வரலாற்றில் இதுவொரு ஒரு கறைபடிந்த அத்தியாயமாகும்.<br /> <br /> தம் உயிர் நீத்து …ஜனநாயக உரிமை காத்த அந்தப் பத்துப் பேருக்கும் என்னுடைய 68வது நூலை சமர்ப்பணம்; செய்திருந்தேன்.<br /> <br /> படுகொலை செய்யப்பட்டோர் வருமாறு <br />
ஸபா அஹமட் , ஏ.எம். றிஸ்வான், எம். ஐ.எம்.அஸ்வர், எம்.எஸ்.நஸார்,
எம்.எச்.எம்.றிஸ்வான், ஜே.எம்.பஸீல் முஹம்மட், எம்.ஆர்.எம். நஸ்மி,
டீ.எம்.பைஸால், முஹம்மட் மிர்ஸான், எம். மொஹிடீன்.<br /> <br /> இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் கொலை செய்யப்பட்ட பத்துப் பேரினதும் ஆகும்.
‘சிறுபான்மைப் பிரதிநிதித்துவ விகிதாசாரம் பேணும் 12வது பாராளுமன்றம்
இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?’ எனும் நூலின் பின்புற
அட்டையில் இப்படங்களைச் சேர்த்திருந்தேன்.</span></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Okge2Tckq7g/T1bL6mp6CMI/AAAAAAAAAYw/QchOiHugyMU/s1600/Puniyameen+93.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-Okge2Tckq7g/T1bL6mp6CMI/AAAAAAAAAYw/QchOiHugyMU/s200/Puniyameen+93.jpg" width="155" /></a></div>
<div style="color: red;">
<br /></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 69வது நூல் (ஏப்ரல் 2002)</span><br />
<br />
<span style="background-color: lime; color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 26 வது நூல்</span><br />
<br />
<b style="color: blue;">மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5 (வழிகாட்டி நூல்)</b></div>
<br />
<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <b><br style="color: blue;" /><span style="color: blue;">
மாதிரிக் கட்டுரைகள்: தரம்: 5.</span> </b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 7வது பதிப்பு, மே
2005, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122
குருணாகலை வீதி).<br /> 36 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 15X10.5 சமீ. <br /> <br />
சிந்தனை வட்டத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூலில், தரம் 5
புலமைப்பரிசில் பரீட்சையில் இடம்பெறக்கூடிய வசனக் கட்டுரையை அடிப்படையாகக்
கொண்ட 26 கட்டுரைகள் சேர்க்கப்பட் டுள்ளன. இலங்கையில், வசனக் கட்டுரை
அடிப்படையில் தரம் 5 மாணவர்களுக்காக வெளிவந்த முதல் நூல் இதுவென்று
கருதப்படுகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3305)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-E46UWkKNrck/T1bL_DvJMrI/AAAAAAAAAY4/GidG-ivt4mA/s1600/Puniyameen+34pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-E46UWkKNrck/T1bL_DvJMrI/AAAAAAAAAY4/GidG-ivt4mA/s200/Puniyameen+34pg.jpg" width="153" /></a></div>
<div style="color: red;">
<br /></div>
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f56d9dee9c0d6500141285">
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 70வது நூல் (ஜுன் 2002)</span><br /> <br />
<b style="color: blue;">மத்திய மாகாண சபையில் </b></div>
<div style="color: blue; text-align: center;">
<b>முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த </b></div>
<div style="color: blue; text-align: center;">
<b>அமைச்சரவைப் பதவிக்கு சாவுமணி: </b></div>
<div style="text-align: center;">
<b style="color: blue;">உரிமை பறிக்கப்பட்ட பின்பும் ஏன் இன்னும்
மௌனம்? (அரசியல் நூல்)</b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவா<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ன என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">மத்திய மாகாண சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப் படுத்தி வந்த
அமைச்சரவைப் பதவிக்கு சாவுமணி: உரிமை பறிக்கப்பட்ட பின்பும் ஏன் இன்னும்
மௌனம்? </span></b>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: மத்திய இலங்கை பட்டதாரிகள்
ஒன்றியம், இல.14, உடத்தலவின்ன, 1வது பதிப்பு, ஜுன் 2002. (அச்சக விபரம்
தரப்படவில்லை)<br /> 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.<br /> <br />
மத்திய மாகாணத்தில் சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம்கள் வாக்காளர்களாக
இருக்கின்றனர். இவர்களுள் 80சத வீதத்தினர் ஐக்கிய தேசிய முன்னணியின்
ஆதரவாளர்கள். இருப்பினும் மாகாண சபையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்
படுத்திவந்த அமைச்சரவைப் பதவியை ஐக்கிய தேசிய முன்னணி பறித்துள்ளது.
இந்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கற்றறிந்து கொள்ள
ஏதுவாக இப்பிரச்சினையின் போக்கினையும், தன்மையினையும் ஆவணப்படுத்தும்
வகையில் உருவான நூல். தேசியப் பத்திரிகைகள், ஊடகங்களில் வெளியான
அறிக்கைகள், செய்திகளின் தொகுப்பு. (நூல்தேட்டம் பதிவிலக்கம்2217)</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"></span></span></div>
</div>
</div>
<div class="photoUnit clearfix">
<a class="uiScaledThumb photo photoWidth1" href="http://www.facebook.com/photo.php?fbid=405060829520273&set=a.374595912566765.112191.100000490773143&type=1" rel="theater"><div class="uiScaledImageContainer photoWrap uiScaledImageCentered" style="height: 138px;">
</div>
</a></div>
</div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-12216376262839831052012-03-05T09:17:00.002-08:002012-03-05T09:17:27.351-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (61 முதல் 65 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-ai_6ESIcFfg/T1TvyglpwtI/AAAAAAAAAXo/Mi1ckW2FeCc/s1600/Puniyameen+69g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-ai_6ESIcFfg/T1TvyglpwtI/AAAAAAAAAXo/Mi1ckW2FeCc/s200/Puniyameen+69g.jpg" width="151" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 61வது நூல் </span><span style="background-color: yellow;">(ஆகஸ்ட் 2000)</span><span style="background-color: yellow; color: red;"></span><br style="color: red;" /> <br style="background-color: lime; color: red;" /><span style="background-color: lime; color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 21 வது நூல்</span></div>
<br />
<div style="color: blue; text-align: center;">
<b>புலமைப்பரிசில் வெற்றி ஒளி (வழிகாட்டி நூல்)</b></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப்பரிசில் வெற்றி ஒளி.</span></b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது பதிப்பு,
நவம்பர் 2001. 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2000. (கொழும்பு 12: Print Com (PVT)
Ltd, 134, Hulfsdorp Street)<br /> 280 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
2001-2002ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள
மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியது. இது
சிந்தனை வட்டத்தின் 127வது வெளியீடு. பரீட்சையை எழுதக் கூடிய
மாணவர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையும், அதற்கேற்ப
வினாப்பத்திரங்களினூடாக வழிநடத்தப்பட்டிருப்பதும் இந்நூலின்
சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2023)</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-zaxTZyxzA1A/T1Tv70z6-HI/AAAAAAAAAXw/OsSOwZR4nbk/s1600/Puniyameen+27pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-zaxTZyxzA1A/T1Tv70z6-HI/AAAAAAAAAXw/OsSOwZR4nbk/s200/Puniyameen+27pg.jpg" width="143" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 62 வது நூல் (</span><span style="background-color: yellow;">நவம்பர் 2000</span><span style="background-color: yellow; color: red;">)</span><br style="color: red;" />
<br style="background-color: lime; color: red;" />
<span style="background-color: lime; color: red;"> </span></div>
<div style="text-align: center;">
<b style="color: blue;">2000 பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் சிறுபான்மைச் சமூகத்தினரும். (அரசியல் நூல்)</b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறி<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2000 பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் சிறுபான்மைச் சமூகத்தினரும். </b>பீ.எம்.
புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது
பதிப்பு. நவம்பர் 2000. (கட்டுகஸ்தொட்ட: C.G.M. Express Print Shop, 127,
மடவளை வீதி)<br /> 162 பக்கம், அட்டவணைகள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 120., அளவு: 17X12.5 சமீ.<br /> <br />
11வது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைந்த
அரசியல் ஆய்வு. அரசியல் கற்கையில் ஆர்வமுள்ளவர்களுக்கும், B.A., G.A.Q.,
G.C.E.(A/L) அரசறிவியல் மாணவர்களுக்கும் ஏற்புடையது. சிந்தனை வட்டத்தின்
114வது வெளியீடு. பத்தாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அரசாங்கத்தை அமைக்க
சிறுபான்மை கட்சிகள் உறுதுணையாக நின்றன. அதேபோல பதினோராவது
பாராளுமன்றத்தேர்தல் முடிவுகளும் சிறுபான்மைக் கட்சிகளின் முக்கி
யத்துவத்தை உணர்த்தக் கூடிய வகையில் அமைந்திருந்தன. ஆனால், இலங்கையில்
சிறுபான்மைப் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில் சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகளும், குறிப்பாக வடக்கு
கிழக்கு சிறுபான்மையினத்தவர்களின் பிரச்சினைகளும் எவ்வாறு எதிர்நோக்கப்பட
வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளமை இந்நூலின்
சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2190)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-Xr9tPS-HgB8/T1TwHMuoUeI/AAAAAAAAAX4/im1EUmIEPCE/s1600/Untitled-Scanned-02.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-Xr9tPS-HgB8/T1TwHMuoUeI/AAAAAAAAAX4/im1EUmIEPCE/s200/Untitled-Scanned-02.jpg" width="146" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 63வது நூல் </span> <span style="background-color: yellow;">(ஏப்ரல் 2001)</span><br style="color: red;" />
<br style="background-color: lime; color: red;" />
<span style="background-color: lime; color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 22 வது நூல்</span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<b style="color: blue;">புலமைப்பரிசில் சுடர்ஒளி (வழிகாட்டி நூல்)</b></div>
<br /><span class="text_exposed_hide">.</span><span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">புலமைப்பரிசில் சுடர்ஒளி. </b>பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு,
ஏப்ரல் 2001, (Katugastota: J.J. Printers, 122, Kurunegala Road).<br /> <br /> 56 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 60.அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
இந்நூல் 2001 – 2002 ஆண்டுகளிலும், அதற்குப் பின்பும் தரம் 5
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவமணிகளின் நலன்கருதி
வெளியிடப்பட்டுள்ளது. தரம் 3 தரம் 4 பாடப்பரப்பை உள்ளடக்கி தரம் 5
புலமைப்பரிசில் வினாப்பத்திர மாதிரிக்கமைய 10 மாதிரி வினாத்தாள்கள்
இந்நூலில் விடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4309)</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"></span></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-avyaMFw3q_4/T1TwPNKoLbI/AAAAAAAAAYA/hBXVhl6-WOA/s1600/Puniyameen+37pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-avyaMFw3q_4/T1TwPNKoLbI/AAAAAAAAAYA/hBXVhl6-WOA/s200/Puniyameen+37pg.jpg" width="146" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 64 வது நூல் </span><span style="background-color: yellow;">(அக்டோபர் 2001)</span><span style="background-color: yellow; color: red;"></span><br style="color: red;" />
<br style="background-color: lime; color: red;" />
<span style="background-color: lime; color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 23 வது நூல்</span></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">2002 புலமைப்பரிசில் புலமை ஒளி (வழிகாட்டி நூல்)</span></b></div>
<br /><span class="text_exposed_hide">.</span><span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">2002 புலமைப்பரிசில் புலமை ஒளி.</b> பீ..எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
1வது பதிப்பு, அக்டோபர் 2001. (Katugastota: J.J. Printers , 122,
Kurunegala Rd)<br /> 200 பக்கம், படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 190., அளவு 28X21.5 சமீ.<br /> <br />
இந்நூல் சிந்தனைவட்டத்தின் 124வது வெளியீடாகும். 2002ம் ஆண்டிலும்ää
அதற்குப் பின்பும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும்
மாணவர்களின் நலன்கருதி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. நுணுக்கமான முறையில்
தயாரிக்கப்பட்டுள்ள 32 மாதிரி வினாப்பத்திரங்களுள் பகுதி 01 இல் 16
வினாப்பத்திரங்களும், பகுதி 02 இல் 16 வினாப்பத்திரங்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. போட்டிப் பரீட்சையொன்றில் புலமைப்பரிசில் பரீட்சை
எழுதும் பத்து வயது மாணவர்கள் எவ்வாறு பரீட்சையை எழுத வேண்டும் என்ற
விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம்
2190)</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-jEkUYeNotYU/T1TwSG7XjfI/AAAAAAAAAYI/MiCuARc1j8s/s1600/Puniyameen+73g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-jEkUYeNotYU/T1TwSG7XjfI/AAAAAAAAAYI/MiCuARc1j8s/s200/Puniyameen+73g.jpg" width="151" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 65 வது நூல் (</span><span style="background-color: yellow;">நவம்பர் 2001</span><span style="background-color: yellow; color: red;">)</span><br style="color: red;" />
<br style="background-color: lime; color: red;" />
<span style="background-color: lime; color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 24 வது நூல்</span></div>
<br />
<div style="text-align: center;">
<b><span style="color: blue;">புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி (வழிகாட்டி நூல்)</span></b></div>
<br /><span class="text_exposed_hide">.</span><span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி.</b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது
பதிப்பு, நவம்பர் 2001. (அச்சக விபரம் தரப்பட வில்லை)<br /> 220 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 28X21.5 சமீ. </span><br />
<span class="text_exposed_show"><br />
சிந்தனை வட்டத்தின் 125வது வெளியீடு. 2002ம் ஆண்டிலும் அதன் பின்னரும்
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி
வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. 2002 புலமைப்பரிசில் வெற்றி
வழிகாட்டி போட்டிப் பரீட்சையொன்றிற்கான ஆயத்தத்தை மாணவர்களுக்கு வழங்கக்
கூடியதாகவுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2024)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-10869594921375679322012-03-04T00:56:00.000-08:002012-03-04T00:56:30.321-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (56 முதல் 60 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-8k4FGoSvfXI/T1MqK7dRljI/AAAAAAAAAVw/NZRZtRRUm7o/s1600/Puniyameen+62jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-8k4FGoSvfXI/T1MqK7dRljI/AAAAAAAAAVw/NZRZtRRUm7o/s200/Puniyameen+62jpg.jpg" width="152" /><span><span style="background-color: lime;"></span></span></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 56வது நூல் (டிசம்பர் 1999)</span><br style="color: red;" /> <br style="background-color: lime; color: red;" /><span style="background-color: lime; color: red;"> என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 17 வது நூல்</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி (வழிகாட்டி நூல்).</b></span></div>
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப்பரிசில் ஆரம்ப வழிகாட்டி. </span></b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது
பதிப்பு, ஜனவரி 2000, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கட்டுகஸ்தொட்ட: ஜே.
ஜே.பிரின்டர்ஸ், 122 குருணாகலை வீதி).<br /> 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது ஒன்றிணைக்கப்பட்ட
பாடத்திட்டத்தின்கீழ் தரம் 3, தரம் 4 பாடப் பரப்புகளையும் தழுவியதாகவே
பரீட்சை வினாக்கள் இடம்பெறும். எனவே அதற்கேற்ப தரம் 3, தரம் 4
பாடத்திட்டத்தைத் தழுவியதாகத் தயாரிக்கப்பட்ட மாணவர் வழிகாட்டி நூல்
இதுவாகும். இந்நூலில் மொத்தமாக பத்து மாதிரி வினாத்தாள்கள்
இணைக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3008)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ALIvfrjUOic/T1MqQirz3DI/AAAAAAAAAV4/-iek-e9Pvgg/s1600/Puniyameen+26pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-ALIvfrjUOic/T1MqQirz3DI/AAAAAAAAAV4/-iek-e9Pvgg/s200/Puniyameen+26pg.jpg" width="141" /></a></div>
<div style="text-align: center;">
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 57வது நூல் (ஜனவரி 2000}</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்: </b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><b>1999 ஜனாதிபதித் தேர்தல் ஒரு மதிப்பீடு (அரசியல் நூல்)</b></span><br style="color: red;" /> <br style="color: red;" /><div style="text-align: left;">
<span style="color: red;"> <span style="color: black;">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள </span></span><span class="text_exposed_show" style="color: black;">நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…</span></div>
</div>
<span class="text_exposed_show"></span></div>
<span class="text_exposed_show"> <br />
<b style="color: blue;">21ம் நூற்றாண்டின் இலங்கையின் தலைமைத்துவம்: 1999 ஜனாதிபதித் தேர்தல் ஒரு
மதிப்பீடு. </b>பீ.எம். புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14,
உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (கட்டுகஸ்தொட்ட:
ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122, கலகெதர வீதி).<br /> 128 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 120., அளவு: 21.5X14 செ.மீ. <br /> <br />
1999 டிசம்பர் 21ம் திகதி இலங்கையில் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்
தேர்தலைப் பின்னணியாகக் கொண்டு வெளியிடப்பட்ட அரசறிவியல் ஆய்வுநூல். 21ம்
நூற்றாண்டின் இலங்கையின் ஆரம்ப தலைமைத்துவத்தை 4வது சனாதிபதித்
தேர்தலினூடாக மக்கள் தெரிவு செய்துவிட்டாலும் புத்தாயிரத்தின் தலைவாசலில்
தடம்பதித்துள்ள இனவாதப் பிரச்சினைகள், பயங்கரவாதப் பிரச்சினைகள்,
வேலையில்லாப் பிரச்சினைகள், பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை தலைமைத்துவம்
எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது. மேலும்,
இலங்கையில் நடைபெற்ற நான்கு சனாதிபதித் தேர்தல் முடிவுகளையும் ஒரே
பார்வையில் அவதானிக்கக் கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும். இது சிந்தனை
வட்டத்தின் 95வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2194)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-bL1ypEZC5O4/T1MqUqJ-wxI/AAAAAAAAAWA/zhwU1yPBvSk/s1600/Puniyameen+59jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-bL1ypEZC5O4/T1MqUqJ-wxI/AAAAAAAAAWA/zhwU1yPBvSk/s200/Puniyameen+59jpg.jpg" width="145" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow;"> </span><span style="background-color: yellow; color: red;">எனது 58வது நூல் (மார்ச் 2000)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 18 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>புலமைப்பரிசில் அறிவு ஒளி - தொகுதி 2 (வழிகாட்டி நூல்)</b></span></div>
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப் பரிசில் அறிவுஒளி - தொகுதி 2</span>.</b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது
பதிப்பு, மார்ச் 2000, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (கட்டுகஸ்தொட்டை:
ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).<br /> (4), 62 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி
வினா-விடை. செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில் வினாப்பத்திரங்கள்
1முதல் 10 வரை அமைந்துள்ளன. சிந்தனை வட்டத்தின் 110வது வெளியீடு. மாணவர்களை
படிப்படியாக பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் வழிகாட்டல்
சேர்க்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2017)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-T9VXAQRMHHc/T1MqY1EdbAI/AAAAAAAAAWI/FOWP_WlzBrw/s1600/Puniyameen+60jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-T9VXAQRMHHc/T1MqY1EdbAI/AAAAAAAAAWI/FOWP_WlzBrw/s200/Puniyameen+60jpg.jpg" width="145" /></a></div>
<br />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">எ</span><span style="background-color: yellow; color: red;">னது</span><span style="background-color: yellow;"> 59வது நூல் (மே 2000)</span><br /> <br /> எ<span style="background-color: lime;">ன் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 19 வது நூல்</span><br /> <br /> <b>புலமைப்பரிசில் அறிவுஒளி - தொகுதி 3. (வழிகாட்டி நூல்)</b></div>
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">புலமைப் பரிசில் அறிவுஒளி - தொகுதி 3. </b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது
பதிப்பு, ஜுன் 2000, 1வது பதிப்பு, மே 2000. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே.
பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).<br /> 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
2001/2002ம் ஆண்டுகளில் தரம் 5, புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள
மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும். செயற்பாட்டுத் திறனை
அதிகரிக்கும் வகையில் வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளன. சிந்தனை வட்டத்தின்
111வது வெளியீடு. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2018)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-r_naHCxm6ag/T1MqddwjIkI/AAAAAAAAAWQ/3Ah0R-P1Upk/s1600/Puniyameen+61jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-r_naHCxm6ag/T1MqddwjIkI/AAAAAAAAAWQ/3Ah0R-P1Upk/s200/Puniyameen+61jpg.jpg" width="151" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 60வது நூல் (ஆகஸ்ட் 2000)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 20 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b style="color: blue;">புலமைப்பரிசில் அறிவுஒளி - தொகுதி 4 - வழிகாட்டி நூல்</b></span></div>
<br /><span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப்பரிசில் அறிவுஒளி - தொகுதி 4.</span></b> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது
பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கட்டுகஸ்தொட்ட: எக்ஸ்பிரஸ் பிரின்ட் ஷொப், மடவளை
வீதி,)<br /> (4), 68 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5X28 சமீ.<br /> <br />
சிந்தனை வட்டத்தின் 108வது வெளியீடு. 2001/2002ம் ஆண்டிலும் அதன் பின்னரும்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 32 மாதிரி
வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன. அரசாங்கப் பரீட்சைப் பற்றிய
பயத்தினை மாணவர் மனங்களிலிருந்து நீக்குவதற்கு நூலாசிரியர்கள்
பிரயத்தனப்பட்டிருப்ப தை அவதானிக்க முடிகின்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம்
2019)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-37700751780046625412012-03-03T20:24:00.002-08:002012-03-03T20:47:18.959-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (51 முதல் 55 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-hZKFhUATjNs/T1LuCBoKl7I/AAAAAAAAAUo/zwQK_x6WlLc/s1600/Puniyameen+19.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-hZKFhUATjNs/T1LuCBoKl7I/AAAAAAAAAUo/zwQK_x6WlLc/s200/Puniyameen+19.jpg" width="137" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 51வது நூல் (ஜனவரி 1999)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>அரசறிவியல்: முதற்கலைத் தேர்வு (அரசறிவியல் நூல்)</b></span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<b><br /><span class="text_exposed_hide"></span></b> <span class="text_exposed_show"><span style="color: blue;"><b>அரசறிவியல்: முதற்கலைத் தேர்வு.</b> </span>பீ.எம்.புன்னியாமீன். கண்டி: E.P.I. கல்வி
நிலையம், 83, கட்டுகஸ்தோட்டை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1999.
(Katugastota: Golden Trade Centre and Communication, 125, Madawala Road)<br /> 126 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X13.5 சமீ.<br /> <br />
GAQ முதற்கலைத் தேர்வு வெளிவாரி மாணவர்களுக்கு ஏற்ற 1985-1998
காலப்பகுதிக்குரிய பரீட்சை வினாக்களைக் கொண்ட பாட அலகுரீதியான தொகுப்பு.
வினாக்களுக்கான விடைகளும் சுருக்க அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மட்டுமன்றி அரசறிவியலின் அடிப்படைகளை அறிந்துகொள்ளவிரும்பும்
எவருக்கும் ஏற்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2185)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-1J2GDfo_vu0/T1LuJFJa3BI/AAAAAAAAAUw/PvVqJXYjhFI/s1600/Puniyameen+33pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-1J2GDfo_vu0/T1LuJFJa3BI/AAAAAAAAAUw/PvVqJXYjhFI/s200/Puniyameen+33pg.jpg" width="141" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 52வது நூல் (ஜனவரி 1999)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>B.A. அரசறிவியல்: பாடநூல்.</b></span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"> <b style="color: blue;">B.A. அரசறிவியல்: பாடநூல்.</b> பீ.எம்.புன்னியாமீன். கண்டி: E.P.I, கல்வி
நிலையம், 83, கட்டுகஸ்தோட்டை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1999. (Kandy: MECK
Computer Lab., 127/2/2 Kotugodella Veediya).<br /> 126 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21X 13.5 சமீ.<br /> <br />
பேராதனைப் பல்கலைக்கழக பொதுக் கலைமானி (B.A.) வெளிவாரி மாணவர்களின்
நலன்கருதி, அரசறிவியல் பாடத்துக்காக வெளியிடப்பட்ட நூல். 1990ம் ஆண்டு
முதல் 1998ம் ஆண்டு வரை இடம்பெற்ற பரீட்சை வினாக்கள், பாட அலகு ரீதியாகத்
தொகுக்கப்பட்டுள்ளன. இவ் வினாக்களுக்கான விடைகளும் சுருக்கக் குறிப்புகளாக
வழங்கப்பட்டுள்ளன. அரசறிவியல் சமூகக் கோட்பாடுகள், இலங்கை அரசாங்கம்,
பொதுத்துறை ஆட்சியியல், ஆகிய தலைப்புகளில் விடயங்கள் இங்கு
தொகுக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2212)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Dy6a7t53hbI/T1LuOJ2YK4I/AAAAAAAAAU4/ZUmJ9NtyVcI/s1600/Puniyameen+66jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-Dy6a7t53hbI/T1LuOJ2YK4I/AAAAAAAAAU4/ZUmJ9NtyVcI/s200/Puniyameen+66jpg.jpg" width="151" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 53வது நூல் (ஜனவரி 1999)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 15 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>புலமைப்பரிசில் வழிகாட்டிக்களஞ்சியம். (வழிகாட்டி நூல்</b></span><b>)</b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப்பரிசில் வழிகாட்டிக் களஞ்சியம். </span></b>பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802, சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
3ம் பதிப்பு: அக்டோபர் 2002, 1வது பதிப்பு: ஜனவரி 1999. 64 பக்கம், விலை:
ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.<br /> தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள
மாணவர்களுக்காக வேண்டி தரம் 4, தரம் 5 பாடத்திட்டத்தைத் தழுவிய
குறிப்புகள் சுருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. குறிப்புக்களை எளிமையாக
மாணவர்கள் விளங்கத்தக்க வகையில் பொருத்தமான இடங்களில் புகைப்படங்களையும்,
சித்திரங்களையும் சேர்த்திருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 4311)<br /> <span style="color: #38761d;">(படம் 3ம் பதிப்புக்குரியது)</span></span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-VHg-VkWoNbE/T1LuSy7T8zI/AAAAAAAAAVA/I_aFIV_a6LE/s1600/Puniyameen+58jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-VHg-VkWoNbE/T1LuSy7T8zI/AAAAAAAAAVA/I_aFIV_a6LE/s200/Puniyameen+58jpg.jpg" width="148" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 54வது நூல் (மார்ச் 1999)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 16 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>புலமைப்பரிசில் அறிவு ஒளி - தொகுதி 1 (வழிகாட்டி நூல்).</b></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">புலமைப் பரிசில் அறிவு ஒளி: தொகுதி 1.</span> </b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது
பதிப்பு, மே 1999, 1வது பதிப்பு, மார்ச் 1999. (கட்டுகஸ்தொட்டை: ஜே.ஜே.
பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி).<br /> (5), 67 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
தரம் 5, புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி
வினா-விடை. செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் வகையில் வினாப்பத்திரங்கள்
1முதல் 10 வரை அமைந்துள்ளன. சிந்தனை வட்டத்தின் 106வது வெளியீடு. மாணவர்களை
கட்டம் கட்டமாக பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் நுணுக்கம்
சேர்க்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2016)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-33lL7RoGA7c/T1LuXVedpSI/AAAAAAAAAVI/cCnhWo7dk4c/s1600/Puniyameen+11jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-33lL7RoGA7c/T1LuXVedpSI/AAAAAAAAAVI/cCnhWo7dk4c/s200/Puniyameen+11jpg.jpg" width="145" /></a></div>
<br />
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f52eaa957d2a2623953205">
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 55வது நூல் (டிசம்பர் 1999)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கௌரவிப்பு விழா. (இலக்கிய நூல்)</b></span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் <span class="text_exposed_show">குறிப்பிலிருந்து…</span><span class="text_exposed_show"><br /> <br />
<b style="color: blue;">மத்திய மாகாண முஸ்லிம் கலாசார, கலைஞர்கள் கௌரவிப்பு விழா-1999.</b>
பீ.எம்.புன்னியாமீன் (தொகுப்பாசிரியர்). கண்டி: மத்திய மாகாண சபையின்
முஸ்லிம் சமய விவகார அமைச்சு, த.பெ. இலக்கம் 65, பேராதனை, 1வது பதிப்பு,
டிசம்பர் 1999. (கட்டுகாஸ்தோட்டை: ஜே.ஜே. அச்சகம், 122 கலகெதர வீதி). 96
பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25X17.5 சமீ.<br /> <br />
இலங்கையில் “மாகாணசபை முறை” அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மாகாண ரீதியான
முஸ்லிம் கலாசார, கலைஞர் கௌரவிப்பு விழா மத்திய மாகாணத்தில் இன்றுவரை ஒரே
ஒரு தடவை மாத்திரம் நடைபெற்றுள்ளது. மத்திய மாகாண சபையின் முஸ்லிம் சமய
விவகார அமைச்சின் இணைப்புச் செயலாளராக ஜனாப் பீ.எம்.புன்னியாமீன்
பணியாற்றிய காலகட்டத்தில் 1999இல் இவ்விழா ஒழுங்குசெய்யப்பட்டது. இவ்
விழாவில் கௌரவிக்கப்பட்ட 15 முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய
விபரங்களும், ஐந்து தமிழ், சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்களின் விபரங்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. வர்த்தக விளம்பரங்கள் அற்று காத்திரமான பயனுள்ள பல
இலக்கியக் கட்டுரைகளுடன் இம்மலர் வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம்
2896)</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"><a href=""> </a></span></span></div>
</div>
</div>
<br />
<br /></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-17270997060392640152012-03-03T03:40:00.000-08:002012-03-03T03:40:45.082-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (46 முதல் 50 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Nw3t-0Vdv3c/T1H8ElbcPoI/AAAAAAAAATY/UYBOeCZ0DeY/s1600/Puniyameen+70g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-Nw3t-0Vdv3c/T1H8ElbcPoI/AAAAAAAAATY/UYBOeCZ0DeY/s200/Puniyameen+70g.jpg" width="149" /></a></div>
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 46வது நூல் (ஏப்ரல் 1998)</div>
<br style="color: red;" /><div style="color: red; text-align: center;">
<span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 10 வது நூல்</span></div>
<br style="color: red;" /><div style="text-align: center;">
<span style="color: red;"> புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி: தொகுதி 1. (வழிகாட்டி நூல்</span>)</div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;">புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி - தொகுதி 1</span>. பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே,
2வது பதிப்பு, ஓகஸ்ட் 1998, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட:
ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருநாகலை வீதி)<br /> 82 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 28X22 சமீ.<br /> <br />
இலங்கையில் பரீட்சைத் திணைக்களத்தினால் மாணவர்களை மையமாகக் கொண்டு
நடத்தப்படும் முதலாவது போட்டிப் பரீட்சை தரம் 5 மாணவர்களுக்கான
புலமைப்பரிசில் பரீட்சையாகும். இத்தகைய மாணவர்களை வழிநடத்தக் கூடிய வகையில்
புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன் நூலாசிரியர்கள் பல புலமைப் பரிசில்
நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். இந்த அடிப்படையில் இவர்களின் மற்றுமொரு
புலமைப்பரிசில் நூலான இந்நூலில் 1999/2000 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்
பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும்
விடைகளும் அடங்கியுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3009)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-YX8_1r7G8CU/T1H8Qd-cLQI/AAAAAAAAATg/I--CO4ob_Qc/s1600/Puniyameen+71pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-YX8_1r7G8CU/T1H8Qd-cLQI/AAAAAAAAATg/I--CO4ob_Qc/s200/Puniyameen+71pg.jpg" width="149" /></a></div>
<br />
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 47 வது நூல் (ஏப்ரல் 1998)</div>
<br style="color: red;" />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 11 வது நூல்</span><br />
</div>
<br style="color: red;" />
<div style="text-align: center;">
<span style="color: red;"> புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி: தொகுதி 2. (வழிகாட்டி நூல்) </span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"><br /></span></div>
<div style="text-align: left;">
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"> நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;">புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி - தொகுதி 2</span>. பீ.எம்.புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 2வது
பதிப்பு, ஓகஸ்ட் 1998, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட:
ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருநாகலை வீதி) 76 பக்கம், விலை: ரூபா 80., அளவு:
28X22 சமீ.<br /> 1999ஃ2000 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
எழுதவுள்ள மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் இந்நூலில்
அடங்கியுள்ளன. தமது மாணவர் வாழ்க்கையில் முதலா வது போட்டிப் பரீட்சையான
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய வகையில்
படிப்படியான விளக்கத்தை வழங்கத்தக்கதாக இவ்வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளன.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 3010)</span></div>
<div style="text-align: left;">
<span class="text_exposed_show"> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-cSVW1Ymp3BU/T1H8Uq_9QII/AAAAAAAAATo/Spxb1dvFREk/s1600/Puniyameen+72g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-cSVW1Ymp3BU/T1H8Uq_9QII/AAAAAAAAATo/Spxb1dvFREk/s200/Puniyameen+72g.jpg" width="149" /></a></div>
<br />
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 48 வது நூல் (ஏப்ரல் 1998)</div>
<br style="color: red;" />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 12 வது நூல்</span><br />
</div>
<br style="color: red;" />
<div style="text-align: center;">
<span style="color: red;"> புலமைப்பரிசில் வெற்றி வழிகாட்டி: தொகுதி 3. (வழிகாட்டி நூல்)</span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"> </span></div>
<div style="text-align: left;">
<span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
புலமைப் பரிசில் வெற்றி வழிகாட்டி: தொகுதி 3. பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே,
2வது பதிப்பு, ஓகஸ்ட் 1998, 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தோட்டை:
ஜே.ஜே.பிரின்டர்ஸ், 122 குருநாகலை வீதி)<br /> 76 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 28x22 சமீ.<br /> <br />
1999/2000 ஆண்டுகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள
மாணவர்களுக்கான மாதிரி வினாப்பத்திரங்களும் விடைகளும் அடங்கியுள்ளன.
இந்நூல் 3 தொகுதிகளில் வெளிவந்துள்ளது. தமது மாணவர் வாழ்க்கையில் முதலாவது
போட்டிப் பரீட்சையான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மாணவர்கள்
எதிர்கொள்ளக் கூடிய வகையில் படிப்படியான விளக்கத்தை வழங்கத்தக்கதாக
இவ்வினாப்பத்திரங்கள் அமைந்துள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3011)</span><span style="color: red;"> </span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-NCIoH7vXaeY/T1H8aFZ3_qI/AAAAAAAAATw/UOYwFB7l8GM/s1600/Puniyameen+13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-NCIoH7vXaeY/T1H8aFZ3_qI/AAAAAAAAATw/UOYwFB7l8GM/s200/Puniyameen+13.jpg" width="152" /></a></div>
<br />
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 49 வது நூல் (மே 1998)</div>
<br style="color: red;" />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 13 வது நூல்</span><br />
</div>
<br style="color: red;" />
<div style="text-align: center;">
<span style="color: red;">நாமும் சுற்றாடலும் தொகுதி 02 (வழிகாட்டி நூல்)</span></div>
<div style="text-align: center;">
<br /> </div>
<div style="text-align: center;">
<div style="text-align: left;">
<span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…</span><br /><span class="text_exposed_show"> </span><br /><span class="text_exposed_show">
<span style="color: blue;">நாமும் சுற்றாடலும் - தொகுதி 2.</span> பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே,
உடத்தலவின்ன, 1வது பதிப்பு, மே 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ்,
122, குருநாகலை வீதி)</span><br /><span class="text_exposed_show"> 48 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.</span><br /><span class="text_exposed_show"> </span><br /><span class="text_exposed_show">
புலமைப் பரிசில் வழிகாட்டித் தொடர் 7. ஆண்டு 4, 5 புதிய பாடத்திட்டத்தை
உள்ளடக்கியது. பழக்க வழக்கங்களும் பொறுப்புக்களும், நாமும் போக்குவரத்தும்,
நாம் எவ்வாறு வளர்கிறோம், எமது வளர்ச்சிக்குத் தடையாக அமைவன, பொது அறிவு
விடயங்கள் ஆகிய பாட அலகுகளை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 2343)</span></div>
</div>
<div style="text-align: center;">
<span style="color: red;"> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-RCPUauVbI-o/T1H8dFHcTrI/AAAAAAAAAT4/msFPIunC1oI/s1600/Puniyameen+65jpg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-RCPUauVbI-o/T1H8dFHcTrI/AAAAAAAAAT4/msFPIunC1oI/s200/Puniyameen+65jpg.jpg" width="148" /></a></div>
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 50 வது நூல் (மே 1998)</div>
<br style="color: red;" />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 14 வது நூல்</span><br />
</div>
<br style="color: red;" />
<div style="color: red; text-align: center;">
புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி (வழிகாட்டி நூல்)</div>
<div style="color: red; text-align: center;">
</div>
<div style="color: black; text-align: left;">
<span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;">புலமைப்பரிசில் முன்னோடி வழிகாட்டி. </span>பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை 20802: சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே,
3ம் பதிப்பு, அக்டோபர் 2002, 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கட்டுகஸ்தொட்ட:
ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை வீதி)<br /> 64 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்குப் பயன்படும்
வகையில் தரம் 4 பாடத்திட்டத்தைத் தழுவித் தயாரிக்கப்பட்ட 10 மாதிரி
வினாத்தாள்கள் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன்
வினாப்பத்திரங்களுக்கான விடைகளும், மேலதிக விளக்கத்துக்கான உசாத்துணைக்
குறிப்புகளும் உருவப்படங்கள் மூலமாக விளக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2310)</span> </div>
<div style="color: black; text-align: center;">
</div>
</div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-80157693575057931262012-03-02T03:28:00.002-08:002012-03-02T03:28:47.488-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (41 முதல் 45 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-jsgucQeH8hs/T1CnTuXmb5I/AAAAAAAAASI/51Orkugzs4Q/s1600/Puniyameen+23.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-jsgucQeH8hs/T1CnTuXmb5I/AAAAAAAAASI/51Orkugzs4Q/s200/Puniyameen+23.jpg" width="148" /></a></div>
<br />
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f50a1ff1f23d5c92265781">
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 41 வது நூல் (நவம்பர் 1997)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>அரசறிவியல் மூலதத்துவங்கள்: பல்தேர்வு மாதிரி வினாவிடைத் தொகுதி 1. (அரசியல் நூல்)</b></span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">குறிப்பிலிருந்து…<br /> <br />
<b><span style="color: blue;">அரசறிவியல் மூலதத்துவங்கள்: பல்தேர்வு மாதிரி வினா விடைத் தொகுதி 1</span>.
</b>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே,
1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு 12: Aico Ltd, 218/5, Messenger
Street). 96 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 28X21.5 சமீ.<br /> <br /> 1997ம்
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான அரசறிவியல்
மூலதத்துவங்கள் பாடப்பரப்பில் முதற்தடவையாக பல்தேர்வு வினாக்கள் (MCQ)
வினாப்பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பரீட்சையில் 40 புள்ளிகளைப்
பெற்றுக்கொள்ளக்கூடிய இவ் வினாப் பத்திரத்திற்கேற்ற வகையில் முழுமையான
பாடப்பரப்பினை உள்ளடக்கி மாணவர்களின் நுணுக்க அவதானிப்பு, ஞாபகத்திறன்
என்பவற்றை அளவிடக்கூடிய வகையில் இந்நூல் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்நூலில்
மொத்தம் 10 மாதிரி வினாத்தாள்கள் இணைக்கப்பட்டுள்ளன. அரசறிவியல்
மாணவர்களுக்கென இலங்கையிலே தமிழ்மொழி மூலம்வெளிவந்த முதலாவது பல்தேர்வு
வினாவிடைத் தொகுதி இதுவென்று கருதப்படுகின்றது. இந்நூல் சிந்தனைவட்டத்தின்
72வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3185)</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"></span></span></div>
</div>
</div>
<div class="photoUnit clearfix">
<a class="uiScaledThumb photo photoWidth1" href="http://www.facebook.com/photo.php?fbid=400947899931566&set=a.374595912566765.112191.100000490773143&type=1" rel="theater"><br /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-vDa0aRY4uvE/T1CnZP1XW-I/AAAAAAAAASQ/uiisuoltPyM/s1600/Puniyameen+22.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-vDa0aRY4uvE/T1CnZP1XW-I/AAAAAAAAASQ/uiisuoltPyM/s200/Puniyameen+22.jpg" width="145" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 42வது நூல் (பெப்ரவரி 1998)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>அரசறிவியல் மூலதத்துவங்கள்: பரீட்சை மாதிரி வினாவிடை 1998 </b></span></div>
<div style="text-align: center;">
<b><span style="color: red;">- அரசியல் நூல்</span></b></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் <span class="text_exposed_show">குறிப்பிலிருந்து…</span><span class="text_exposed_show"><br /> <br />
<b style="color: blue;">அரசறிவியல் மூலதத்துவங்கள்: பரீட்சை மாதிரி வினா விடை 1998.
</b>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே,
1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கட்டுகஸ்தொட்டை: J.J.Printers, 122,
Kurunegala Road). 88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 28X21.5 சமீ.<br /> <br />
1997ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட க.பொ.த. உயர்தர மாணவர் களுக்கான
அரசறிவியல் மூலதத்துவங்கள் பாடப்பரப்பில் இடம்பெறும் வினாக்களுக்கு விடை
எழுதக்கூடிய வகையில் பரீட்சை மாதிரி வினாவிடை 1998 என்னும் இந்நூல்
வெளிவந்துள்ளது. இந்நூலில் புதிய பாடத்திட்டத்திற்கமைய பகுதி 1, 2 ஆகிய இரு
வினாப் பத்திரங்களிலும் வினாக்கள் எவ்வாறு அமையும், விடைகள் எவ்வாறு வழங்க
வேண்டும் என்பன போன்ற விளக்கங்கள் எளிய நடையில் இதன் நூலாசிரியர்
புன்னியாமீன் மூலம் வழங்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3184)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-pVDKVBh9olg/T1CndERNfSI/AAAAAAAAASY/o-wHEAVqHFk/s1600/Puniyameen+74g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-pVDKVBh9olg/T1CndERNfSI/AAAAAAAAASY/o-wHEAVqHFk/s200/Puniyameen+74g.jpg" width="151" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">எனது 43வது நூல் (பெப்ரவரி 1998)</span></div>
<div style="text-align: center;">
<br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 7 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 1. (வழிகாட்டி நூல்)</b> </span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக்<span class="text_exposed_show"> குறிப்பிலிருந்து…<br /> <br /> <b style="color: blue;">அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 1.</b> பீ.எம். புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன,1வது
பதிப்பு, பெப்ரவரி 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122,
குருநாகலை வீதி)<br /> 80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.<br /> <br />
புலமைப் பரிசில் வழிகாட்டித் தொடர் 4. ஆண்டு 4, 5 புதிய பாடத்திட்டத்தை
உள்ளடக்கியது. இத் தொகுதி நாமும் சூழலும், தாவரங்கள், விலங்குகள், மண் ஆகிய
நான்கு பாடங்களை உள்ளடக்கியது. தேவையான இடங்களில் புகைப்படங்களும்,
சித்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 2338)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-apdL7uG9rtw/T1Cnk8elJhI/AAAAAAAAASg/TV9sk29rLp0/s1600/Puniyameen+75g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-apdL7uG9rtw/T1Cnk8elJhI/AAAAAAAAASg/TV9sk29rLp0/s200/Puniyameen+75g.jpg" width="150" /></a></div>
<br />
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f50a1fc795b17b46326879" style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">எனது 44வது நூல் (ஏப்ரல் 1998)</span><br /> </div>
<div class="text_exposed_root text_exposed" id="id_4f50a1fc795b17b46326879">
<div style="text-align: center;">
<span style="background-color: lime; color: red;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 8 வது நூல்</span></div>
<br style="color: red;" /><div style="text-align: center;">
<span style="color: red;"> <b>அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 2. (1வது பதிப்பு) வழிகாட்டி நூல்</b></span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள <span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">அறிமுக விஞ்ஞானம்: தொகுதி 2. பீ.எம்.புன்னியாமீன்,</b> மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது
பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை
வீதி)<br /> 64 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.<br /> <br />
புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் 5. ஆண்டு 4, 5 புதிய பாடத் திட்டத்தை
உள்ளடக்கியது. இத்தொகுதி நாமும் சூழலும், தாவரங்கள், விலங்குகள், மண் ஆகிய
நான்கு பாடங்களை உள்ளடக்கியது. தேவையான இடங்களில் புகைப்படங்களும்,
சித்திரங்களும் சேர்க்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 2339)</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"></span></span></div>
<div class="text_exposed_root text_exposed" id="id_4f50a1fc795b17b46326879">
<span class="text_exposed_hide"><span class="text_exposed_link"> </span></span></div>
</div>
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-6vBUpEdiklI/T1CnodoCnTI/AAAAAAAAASo/Q6o55aeVJrY/s1600/Puniyameen+12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-6vBUpEdiklI/T1CnodoCnTI/AAAAAAAAASo/Q6o55aeVJrY/s200/Puniyameen+12.jpg" width="143" /></a></div>
<br />
<div class="aboveUnitContent">
<div class="tlTxFe">
<div class="text_exposed_root text_exposed" id="id_4f50a38e6aa665532576154">
<div style="background-color: yellow; text-align: center;">
<span style="color: red;">எனது 45வது நூல் (ஏப்ரல் 1998)</span></div>
<div style="text-align: center;">
<br style="color: red;" /><span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 9 வது நூல்</span></span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> <b>நாமும் சுற்றாடலும்: தொகுதி 1. (1வது பதிப்பு) வழிகாட்டி நூல்</b></span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<b style="color: blue;">நாமும் சுற்றாடலும்: தொகுதி 1. </b>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, உடத்தலவின்ன, 1வது
பதிப்பு, ஏப்ரல் 1998. (கட்டுகஸ்தொட்ட: ஜே.ஜே. பிரின்டர்ஸ், 122, குருநாகலை
வீதி)<br /> 80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.<br /> <br />
புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் 6. ஆண்டு 4, 5 புதிய பாடத் திட்டத்தை
உள்ளடக்கியது. இத்தொகுதி எமது அயலில் காணப்படும் தாவரங்கள், பிராணிகள்,
சுற்றாடலின் கோலங்கள், புவியும் வானும், வேலைகளை இலகுவாக்கும் முறைகள்,
எமது உணவு, எமது பரிபாலன முறைகள் ஆகிய பாட அலகுகளை உள்ளடக்கியுள்ளது.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2342)</span><span class="text_exposed_hide"><span class="text_exposed_link"></span></span></div>
</div>
</div>
<div class="photoUnit clearfix">
<a class="uiScaledThumb photo photoWidth1" href="http://www.facebook.com/photo.php?fbid=401506619875694&set=a.374595912566765.112191.100000490773143&type=1" rel="theater"><div class="uiScaledImageContainer photoWrap uiScaledImageCentered" style="height: 158px;">
</div>
</a></div>
</div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-24225819506381048562012-03-01T06:09:00.002-08:002012-03-01T06:23:28.517-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (36 முதல் 40 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-CjEOPOU69ak/T09_o3Zu1eI/AAAAAAAAARg/VPjRQV4jZGM/s1600/Puniyameen+35pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-CjEOPOU69ak/T09_o3Zu1eI/AAAAAAAAARg/VPjRQV4jZGM/s200/Puniyameen+35pg.jpg" width="152" /></a></div>
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 36வது நூல் (ஏப்ரல் 1997)</div>
<div style="text-align: center;">
<br />
<span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 2வது நூல்</span></span><br />
<br />
<span style="color: red;"> ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 1 (வழிகாட்டி நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;">ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 1.</span>
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம்,
14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (Colombo 12: Aico
(Pvt) Ltd, 218/5 Messenger Street)<br /> iv + 98 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 28X21.5 சமீ. <br /> <br />
இலங்கையில் மாணவர்கள் எதிர்நோக்கும் முதலாவது அரசாங்கப் பரீட்சை தரம் 5
புலமைப்பரிசில் பரீட்சையாகும். மாணவர்களை பிரபல்யமான பாடசாலைகளுக்குத்
தேர்ந்தெடுப்பதற்கும், மாணவர்களுக்கு உதவிப்பணம் வழங்குவதற்குமாக தரம் 5ல்
நடத்தப்படும் இப்பரீட்சை ஒரு போட்டிப் பரீட்சையாகும். புலமைப்பரிசில்
பரீட்சைக் குத் தோற்றும் மாணவர்களுக்கான இந்நூலில் பகுதி 1, பகுதி 2க் கான
24 மாதிரி வினாப்பத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நூல் சிந்தனைவட்டத்தின்
66வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3002)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-UeIarNErcQY/T09_sawtmII/AAAAAAAAARo/staJRmub6d8/s1600/Puniyameen+36pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-UeIarNErcQY/T09_sawtmII/AAAAAAAAARo/staJRmub6d8/s200/Puniyameen+36pg.jpg" width="150" /></a></div>
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 37வது நூல் (ஏப்ரல் 1997)</div>
<div style="text-align: center;">
<br />
<span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 3 வது நூல்</span></span><br />
<br />
<span style="color: red;"> ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 2 (வழிகாட்டி நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத<span class="text_exposed_show">தில்</span><span class="text_exposed_show"> பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;">ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை மாதிரி வினா-விடைகள்: தொகுதி 2.</span>
பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம்,
14, உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. ((Colombo 12: Aico
(Pvt) Ltd, 218/5 Messenger Street)<br /> 113 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 28X21.5 சமீ. <br /> <br />
ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பரீட்சை
வழி காட்டி நூல். இவ்விரண்டாம் தொகுதியில் மாதிரி வினாப்பத்திரங்கள் 25
முதல் 44 வரை இடம்பெற்றுள்ளன. அரசாங்கப் பரீட்சையில் மாணவர்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அப்பிரச்சினைகளுக்கான தீர்வினை எவ்வாறு
மேற்கொள்ள வேண்டும் போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்
இப்புத்தகம் சிந்தனைவட்டத்தின் 67 வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம்
3003)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-ak6YTg7UE2M/T09_13XmvLI/AAAAAAAAARw/lO3VxRVoL2Y/s1600/Puniyameen+78g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-ak6YTg7UE2M/T09_13XmvLI/AAAAAAAAARw/lO3VxRVoL2Y/s200/Puniyameen+78g.jpg" width="150" /></a></div>
<br />
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 38வது நூல் (மே 1997)</div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red;"> <span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 4 வது நூல்</span></span><br />
<br />
<span style="color: red;"> அறிமுகக் கணிதம் (வழிகாட்டி நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">து…<br /> <br />
<span style="color: blue;">அறிமுகக் கணிதம். </span>பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன
20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, மே 1997.
(கொழும்பு 12: ஐக்கோ லிமிட்டெட், 218/5, மெசெஞ்சர் வீதி).<br /> 80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.<br /> <br />
புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் இலக்கம் 2. ஆண்டு 4, 5 புதிய
பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. இந்நூலில் எண்களை அறிதல், எண்களை ஏறு இறங்கு
வரிசைப்படுத்தல், எண்கோலங்கள், சதுர எண்கள், முக்கோண எண்கள், கணிதச்
செய்கைகள், பின்னங்கள், அளத்தல் முறைகள், தள உருவங்கள், வரைபுகள், திசைகள்,
கணிதப் புதிர்கள் ஆகியன தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை நோக்கிய பாட
அலகுகளாக விளக்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2344)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-H2t8r49baHQ/T09_51SmBKI/AAAAAAAAAR4/qrJszFa7SLA/s1600/puniyameen+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-H2t8r49baHQ/T09_51SmBKI/AAAAAAAAAR4/qrJszFa7SLA/s200/puniyameen+1.jpg" width="146" /></a></div>
<br />
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
எனது 39வது நூல் (ஜுன் 1997)</div>
<br />
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 5 வது நூல்</span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red;"> அறிமுக சுற்றாடல் கல்வியும் பொது அறிவும். (வழிகாட்டி நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூ<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">லியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br style="color: blue;" /><span style="color: blue;">
அறிமுக சுற்றாடல் கல்வியும் பொது அறிவும்.</span> பீ.எம். புன்னியாமீன், மஸீதா
புன்னியாமீன். உடத்தலவின்னை: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது
பதிப்பு, ஜுன் 1997. (Colombo 12: AICO Ltd., 218/5, Messenger Street)<br /> <br />
80 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X13.5 சமீ. புன்னியாமீன்-மஸீதா
தம்பதியினர் இணைந்து வெளியிட்டுள்ள புலமைப்பரிசில் தரம் 5 பாடவழிகாட்டி
நூல் இது. பாடப்பரப்பில் இடம் பெறும் அறிமுக சுற்றாடல் கல்வியும், பொது
அறிவு விடயங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆரம்ப வகுப்பு மாணவர்கள்
இலகுவாகவும், சுயமாகவும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்
பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இது சிந்தனை வட்டத்தின் 69வது வெளியீடாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2337)</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-r1cqv-qy5W8/T09_-DgN2JI/AAAAAAAAASA/qIEE-wODADE/s1600/Puniyameen+76g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-r1cqv-qy5W8/T09_-DgN2JI/AAAAAAAAASA/qIEE-wODADE/s200/Puniyameen+76g.jpg" width="186" /></a></div>
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: yellow;">எனது 40வது நூல் (ஜுன் 1997)</span><br />
<br />
<span style="background-color: lime;">என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய 6 வது நூல்</span><br />
<br />
அறிமுக விஞ்ஞானமும் ஆங்கிலமும். (வழிகாட்டி நூல்)</div>
<br />
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;">அறிமுக விஞ்ஞானமும் ஆங்கிலமும்.</span> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன்.
உடத்தலவின்ன: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஜுன்
1997. (Colombo 12: AICO Ltd., 218/5, Messenger Street)<br /> 80 பக்கம்,
விலை: ரூபா 60., அளவு: 21X13.5 சமீ. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்
தோற்றும் மாணவர்களின் பாடவழிகாட்டி நூலாக இந்நூல் வெளிவந்துள்ளது. அறிமுக
விஞ்ஞானம் பற்றியும், ஆங்கிலம் பற்றியும் பாடப் பரப்பில் இடம்பெறும்
குறிப்புக்களை எளிய நடைமுறையில் விளக்குகின்றது. புலமைப் பரிசில்
பரீட்சையில் விஞ்ஞானம், ஆங்கிலம் தனி வினாப்பத்திரங் களாக
இடம்பெறாவிடினும் கூட பகுதி 1, பகுதி 2 வினாப்பத்திரங்களில் இவை
இணைக்கப்படும். அதற்கேற்ற வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2340)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-13081745210514941172012-02-29T09:06:00.000-08:002012-02-29T09:06:08.687-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (31 முதல் 35 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-STyJGaP-QVs/T05WpTDnZJI/AAAAAAAAAQQ/oaa1tPAXADQ/s1600/Puniyameen+29pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-STyJGaP-QVs/T05WpTDnZJI/AAAAAAAAAQQ/oaa1tPAXADQ/s200/Puniyameen+29pg.jpg" width="153" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: lime; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 31வது நூல் (மே 1995)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> இலங்கையின் அரசியல்; 95: நிகழ்கால நிகழ்வுகள். (அரசியல் ஆய்வு)</span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><span style="color: blue;">இலங்கையின் அரசியல் 95: நிகழ்கால நிகழ்வுகள்.</span> பீ.எம்.புன்னியாமீன், உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே,<br /> 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 10: M.B.Printers, L/G/S/04 Sri Sangaraja Mawathe)<br /> 80 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21X13.5 சமீ.<br /> <br />
ஒரு நாட்டின் அபிவிருத்தியில் “தேசியக் கொள்கை” என்ற எண்ணக்கரு
இன்றியமையாதது. தேசத்தின் பொருளாதாரம், கல்வி, சமூகவியல், ஆகிய துறைகளில்
தேசியக் கொள்கைகள் காணப்படின் அரசாங்க மாற்றங்களால் இவ்வடிப்படைக்
கொள்கைகள் மாறப்போவதில்லை. இதனால் நாட்டின் சீரான அபிவிருத்தியினை நாம்
அவதானிக்கமுடியும். மாறாக, அரசாங்கம் மாற, மாற குறித்த துறைசார்ந்த
கொள்கைகளைத் தேசியக் கொள்கைகளாகவன்றி கட்சிக் கொள்கைகளாக மாற்றிவருவது
பலவிதமான சிக்கல்களை நாட்டில் உருவாக்கலாம். இத்தன்மைகளைப் பொதுவாக
மூன்றாம் உலக நாடுகளில் காணமுடியும். 1994ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல்களில்
பொதுசன ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியது. 1995ம் ஆண்டில் இலங்கையில்
பொருளாதார, கல்வி, சமூகவியல், வெளிநாட்டுக் கொள்கைகளில் ஏற்படுத்தப்பட்ட
அரசியல் மாற்றங்கள் இந்நூலில் சித்திரிக்கப்பட்டுள்ளன. காலத்தின்
தேவையுணர்ந்து எழுதப்பட்ட நூல் இதுவாகும். G.C.E.(A/L), G.A.Q., B.A.
வகுப்புகளுக்கேற்றது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2197)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-8KUtxOtQNiM/T05YN98-YMI/AAAAAAAAAQY/2LzFZmpKlCY/s1600/Puniyameen+79g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-8KUtxOtQNiM/T05YN98-YMI/AAAAAAAAAQY/2LzFZmpKlCY/s200/Puniyameen+79g.jpg" width="152" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: lime; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 32வது நூல் (ஏப்ரல் 1996)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> வில்ஸ் வேர்ல்ட் கப் 1996: நினைவுகள். (விளையாட்டு நூல்)</span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><span style="color: blue;">வில்ஸ் வேர்ல்ட் கப் 1996: நினைவுகள். </span>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன:
சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, ஏப்ரல் 1996.
(கொழும்பு 13: விஜயா கிரபிக்ஸ், 176/12, ஜம்பட்டா வீதி). 84 பக்கம், புள்ளி
விபரங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 65.00, அளவு: 21X14 சமீ.<br /> <br />
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாகத் தமிழில் வெளி வந்த முதல்
நூலாகக் கருதப்படுகின்றது. இந்நூல், 1996ம் ஆண்டில் வில்ஸ் உலகக்
கிண்ணத்துக்கான ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்
இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இணைந்து நடத்தப்பட்டன.
இந்தப் போட்டித் தொடரில் 6வது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்துக்
கொண்டது. இப்போட்டித் தொடர் பற்றிய சகல விபரங்களும்ää முக்கிய நிகழ்வுகளும்
புள்ளிவிபரத் தகவல்களுடன் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. 1975, 79. 83ம்
ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடைபெற்ற புருடன்ஷியல் கிண்ணத்துக்கான 1வது 2வது,
3வது உலகக் கோப்பைக்கான விபரங்களும், 1987ம் ஆண்டில் இந்தியா-பாக்கிஸ்தான்
ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற ரிலயன்ஸ் கிண்ணத்துக்கான 4வது உலகக்
கோப்பைக்கான விபரங்களும், 1992ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற
பென்சன் அன்-ஹெஜஸ் கிண்ணத்துக்கான 5வது உலகக் கோப்பைக்கான விபரங்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2388)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-7b4ebx7Wwtk/T05YVGT5baI/AAAAAAAAAQg/myurA0wk5PM/s1600/Puniyameen+81pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-7b4ebx7Wwtk/T05YVGT5baI/AAAAAAAAAQg/myurA0wk5PM/s200/Puniyameen+81pg.jpg" width="145" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: lime; color: red;">எனது 33 வது நூல் (ஜுலை 1996)</span><br style="color: red;" /> <br style="color: red;" /><span style="color: red;"> பாலங்கள்: கவிதை நூல்</span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><span style="color: blue;">பாலங்கள்: கவிதைத்தொகுதி.</span> பீ.எம்.புன்னியாமீன். (தொகுப்பாசிரியர்).
உடத்தலவின்னை (இலங்கை), சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்னை மடிகே, 1வது
பதிப்பு, ஜுலை 1996. (சென்னை 14: சித்ரா பிரின்டோகிராப்)<br /> 70 பக்கம். விலை: ரூபா 18. அளவு: 17.5X12 சமீ.<br /> <br />
ஈழத்து இளம்கவிஞர்கள் ஐவரின் கவிதைத்தொகுதி. பஹிமா ஜஹான், மரினா இல்யாஸ்,
உஸ்மான் மரிக்கார், ஜெயந்தன், சுமைரா அன்வர் ஆகிய ஐவரின் கவிதைகள்
இடம்பெற்றுள்ளன. இளம்கவிஞர்களுக்கு களமமைத்துக் கொடுப்பதை அடிப்படையாகக்
கொண்டு இந்நூலினை புன்னியாமீன் தொகுத்துள்ளார். இது சிந்தனைவட்டத்தின்
59வது வெளியீடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 445)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-lK_nOdbRvxU/T05Ycn1yVEI/AAAAAAAAAQo/cjoPaZLU3t4/s1600/Puniyameen+89.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://3.bp.blogspot.com/-lK_nOdbRvxU/T05Ycn1yVEI/AAAAAAAAAQo/cjoPaZLU3t4/s200/Puniyameen+89.jpg" width="154" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: lime; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 34வது நூல் (ஜுலை 1996)</span></div>
<div style="text-align: center;">
<br style="color: red;" /><span style="color: red;"> யாரோ எவரோ எம்மை ஆள.. (சிறுகதைத் தொகுதி)</span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <span style="color: blue;">யாரோ எவரோ எம்மை ஆள..</span><span class="text_exposed_show">பீ.எம்.புன்னியாமீன்,</span><span class="text_exposed_show">
சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 79, 1வது தெரு, குமரன் காலனி, வட பழநி,
1வது பதிப்பு, ஜுலை 1996. (Madras 14: Chitra Printography)<br /> 120 பக்கம், விலை: இந்திய ரூபா 24., அளவு: 18X12 சமீ.<br /> <br />
இத்தொகுப்பிலுள்ள 8 கதைகளும், எண்பதுகளில் இருந்து தொன்னூறு வரையுள்ள ஒரு
தசாப்த காலப்பகுதியைச் சார்ந்தவை. எனவே இக்கதைகளில் இக்காலப்பகுதிக்கேயுரிய
சமூக, அரசியல் பிரச்சினைகளைக் காணமுடிகின்றது. புன்னியாமீனின்
எழுத்துகளில் எளிமையும் தெளிவும் சமூகப்பார்வையும் மிகுந்திருப்பதைக்
காணலாம். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை இலக்கிய வடிவமாக
முன்வைப்பதில் இவர் பணி மகத்தானது. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள
திருப்பங்கள், தயவுசெய்து என்னை மறந்துவிடு, உணர்வுகள், யாரோ எவரோ எம்மை
ஆள, காட்டாறு வெள்ளத்தில்.., விளைவுகள் உடன் தெரிவதில்லை, பார்வையுள்ள
குருடர்கள், அஸ்தமனம் உதயத்திறகாக ஆகிய எட்டுக் கதைகளும் முஸ்லிம்களின்
அரசியல் பிரச்சினையை மையமாகக் கொண்டவை என்பது சிறப்பம்சமாகும்.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 1684)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-Zxh7JYgKhTg/T05YiekJuwI/AAAAAAAAAQw/CEIzRR_amHo/s1600/Puniyameen+77g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-Zxh7JYgKhTg/T05YiekJuwI/AAAAAAAAAQw/CEIzRR_amHo/s200/Puniyameen+77g.jpg" width="146" /></a></div>
<div style="color: red; text-align: center;">
<span style="background-color: lime;">எனது 35வது நூல் (பெப்ரவரி 1997)</span><br /> <br /> <span style="background-color: yellow;">(என் மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து எழுதிய முதல் நூல்)</span><br /> <br /> அறிமுகத் தமிழ். (வழிகாட்டி நூல்)</div>
<br /> <span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br />
<span style="color: blue;">அறிமுகத் தமிழ்.</span> பீ.எம்.புன்னியாமீன், மஸீதா புன்னியாமீன். உடத்தலவின்ன
மடிகே: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 1வது பதிப்பு, பெப்ரவரி
1997. ((Colombo 12: AICO (pvt) Ltd, 218/5, Messenger Street).<br /> 48 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.<br /> <br />
புலமைப்பரிசில் வழிகாட்டித் தொடர் வரிசை 1. ஆண்டு 4,5 புதிய
பாடத்திட்டத்தை உள்ளடக்கிய நூல். இந்நூலில் தமிழ் எழுத்துக்கள், தமிழ்ச்
சொற்கள், தமிழ் இலக்கணம், பால், எண், இடம், காலம், வாக்கிய உறுப்புக்கள்,
புணர்தல், தொகுதிச் சொற்கள், இரட்டைக்கிளவி, இணைமொழிகள், பலமொழிகளும் அவை
வெளிப்படுத்தும் கருத்துக்களும், ஒத்த கருத்துச் சொற்கள்,
சொற்றொடர்களுக்குரிய தனிச்சொற்கள் போன்ற பல விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
(நூல்தேட்டம் பதிவிலக்கம் 2287)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-71348611093719675502012-02-28T07:08:00.000-08:002012-02-28T07:08:06.989-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (26 முதல் 30 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-dMavAsJ2v7M/T0zp2hebnXI/AAAAAAAAAPQ/xqat11oWk-8/s1600/Untitled-Scanned-070.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-dMavAsJ2v7M/T0zp2hebnXI/AAAAAAAAAPQ/xqat11oWk-8/s200/Untitled-Scanned-070.jpg" width="131" /></a></div>
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 26வது நூல் (அக்டோபர் 1993)</span></div>
<div style="text-align: center;">
<br style="color: red;" /><span style="color: red;"> வரலாறும் சமூகக் கல்வியும். </span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <span style="color: blue;">வரலாறும் சமூகக் கல்வியும் - 1.</span> பீ.<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">எம்.
புன்னியாமீன். கண்டி: EPI Tutorial College, 115 D.S.S. Street, 1வது
பதிப்பு, அக்டோபர் 1993. (கண்டி: சிட்னி அச்சகம், 87/1 டீ.எஸ். சேனாநாயக்க
வீதி)<br /> vii, 88 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 30., அளவு: 29x21 சமீ.<br /> <br />
இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைய ஆண்டு 10, 11
மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட நூல் இதுவாகும். இலங்கையின் அரசியல்
யாப்பு வளர்ச்சியில் பல்வேறு அரசியல் யாப்புக்களும் ஆராயப்பட்டுள்ளன.
குடியரசு, சர்வாதிகாரம் போன்றவை பற்றிய விளக்கங்களும், ஐக்கிய நாடுகள் சபை,
சார்க், அணிசேரா இயக்கம், ஆசியான், அரபு நாடுகளின் சம்மேளனம், ஆபிரிக்க
ஒற்றுமை நிறுவனம் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் பற்றிய குறிப்புக்களும்
சேர்க்கப்பட்டுள்ளன. சமூகக் கல்வி குறிப்புகள் (நூல்தேட்டம் பதிவிலக்கம்
2909)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-8XNXNjxtuQg/T0zqB0FOMxI/AAAAAAAAAPY/37R_ZVrvcd4/s1600/Untitled-Scanned-080.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-8XNXNjxtuQg/T0zqB0FOMxI/AAAAAAAAAPY/37R_ZVrvcd4/s200/Untitled-Scanned-080.jpg" width="145" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 27வது நூல் (நவம்பர் 1993)</span><br /> <span style="color: red;"> </span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;">வரலாறும் சமூகக் கல்வியும் - 2 </span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br style="color: blue;" /><span style="color: blue;"> வரலாறும் சமூகக் கல்வியும் - 2.</span> பீ.<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">எம்.
புன்னியாமீன்.</span><span class="text_exposed_show">. கண்டி: EPI Tutorial College, 115 D.S.S. Street, 1வது
பதிப்பு, நவம்பர் 1993. (உடத்தலவின்ன: மவுண்ட்லைன் பதிப்பகம்)<br /> 80 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 25., அளவு: 29X21 சமீ.<br /> <br />
இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கமைய ஆண்டு 10, 11
மாணவர்களின் நலன் கருதி வெளியிடப்பட்ட நூல் இதுவாகும். மத்தியகால ஐரோப்பா,
மனித செயற்பாடுகளும் உலகின் பல்வேறு பிரதேசங்களும். 1வது 2வது உலகமகா
யுத்தங்கள் என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. இத் தலைப்புக்களுக்குள் அடங்கும்
கடந்தகால வினாக்களும் விடைகளும் இந்நூலில் தரப்பட்டுள்ளன. (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 2910)</span> <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-0tv3ThvDGQY/T0zqMi9MOpI/AAAAAAAAAPg/hzQeWt2WLNI/s1600/Puniyameen+28pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-0tv3ThvDGQY/T0zqMi9MOpI/AAAAAAAAAPg/hzQeWt2WLNI/s200/Puniyameen+28pg.jpg" width="153" /></a></div>
<br />
<div style="color: red;">
</div>
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
என்னால் எழுதி வெளிவந்த 28வது நூல் (ஓகஸ்ட் 1994)</div>
<div style="text-align: center;">
<br style="color: red;" /><span style="color: red;"> இலங்கையில் தேர்தல்கள்: அன்றும் இன்றும். (அரசியல் ஆய்வு)</span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <span style="color: blue;">இலங்கையி</span><span class="text_exposed_hide" style="color: blue;"></span><span class="text_exposed_show"><span style="color: blue;">ல்
தேர்தல்கள்: அன்றும் இன்றும்.</span> பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு 13:
ஈ.பீ.ஐ.புத்தகாலயம், 64,2/2, ஹின்னி அப்புஹாமி மாவத்தை, 1வது பதிப்பு,
ஓகஸ்ட் 1994. (கொழும்பு 10: ஜீவாதாஸ், ஏ 225/33, மாளிகாவத்தை தொடர்மாடி).<br /> <br /> 68 பக்கம், வரைபடங்கள், புள்ளிவிபரம், விலை: ரூபா 50., அளவு: 21X13.5 சமீ.<br /> <br />
இலங்கை அரசியல் வரலாற்றில் சட்டநிரூபண சபைக்கு பிரதிநிதியொருவரைத்
தேர்ந்தெடுப்பதற்கான முதலாவது தேர்தல் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம்
திகதி நடைபெற்றது. இத்தேர்தலில் இருந்து 1994ம் ஆண்டில் தென் மாகாணசபை
பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இடைக்கால மாகாணசபைத்
தேர்தல் வரை இலங்கையில் நடைபெற்ற சகல தேர்தல்களும், அவற்றின் போக்குகளும்,
தேர்தல் முடிவுகளும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. புன்னியாமீனால்
எழுதப்பட்டு ஈ.பீ.ஐ.புத்தகாலயத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல்
இலங்கையின் தேர்தல் வரலாற்றினைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள ஆர்வமுள்ள
அனைவருக்கும் பயன்மிக்க கையேடாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 3193)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-yGXz1xvCi_Q/T0zqWL4XW9I/AAAAAAAAAPo/ju3VvddHwtc/s1600/Puniyameen+25pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-yGXz1xvCi_Q/T0zqWL4XW9I/AAAAAAAAAPo/ju3VvddHwtc/s200/Puniyameen+25pg.jpg" width="139" /></a></div>
<br />
<div style="background-color: yellow; color: red; text-align: center;">
என்னால் எழுதி வெளிவந்த 29வது நூல் (நவம்பர் 1994)</div>
<br /><div style="text-align: center;">
<span style="color: red;">1994 பொதுத் தேர்தலும் சிறுபான்மை இனங்களும். (அரசியல் ஆய்வு)</span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br /> <br /> <span style="color: blue;">199</span><span class="text_exposed_hide" style="color: blue;"></span><span class="text_exposed_show"><span style="color: blue;">4
பொதுத் தேர்தலும் சிறுபான்மை இனங்களும்</span>. பீ.எம்.புன்னியாமீன். கொழும்பு
13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, Hinni Appuhamy Mawathe, 2வது பதிப்பு,
ஜனவரி 1995, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 10: Jeevathas,
A225/33, Maligawathe Flats).<br /> 84 பக்கம், அட்டவணைகள், சித்திரங்கள், விலை: ரூபா 55., அளவு: 21.5X14 சமீ. <br /> <br />
இலங்கை அரசியலில் 10வது பொதுத்தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில் அது
ஏற்படுத்தக் கூடிய சமகால அரசியல் மாற்றங்களை எதிர்வுகூறும் அரசியல்
திறனாய்வுகள். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் விளக்கமாக அட்டவணைப்
படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 10வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில்
அரசாங்கத்தை அமைக்கக் கூடிய அதிகாரத்தினை சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள்
மூலமாகவே வழங்கப்பட்டது. எனவே, 1994ம் ஆண்டு பதவியேற்ற அரசாங்கம் வடக்கு,
கிழக்கு பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள
வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம்
பதிவிலக்கம் 2188)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-vn4YOv2SDnw/T0zqccMSr9I/AAAAAAAAAPw/oBCibEWQ1o4/s1600/Puniyameen+24.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-vn4YOv2SDnw/T0zqccMSr9I/AAAAAAAAAPw/oBCibEWQ1o4/s200/Puniyameen+24.jpg" width="144" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: yellow; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 30வது நூல் (நவம்பர் 1994)</span></div>
<br /> <br />
<div style="text-align: center;">
<span style="color: red;">1994 சனாதிபதித் தேர்தலும், சிறுபான்மை இனங்களும். </span><br /><span style="color: red;">(அரசியல் ஆய்வு)</span></div>
<br /> ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show">…<br /> <br />
<span style="color: blue;">1994 சனாதிபதித் தேர்தலும் சிறுபான்மை இனங்களும்.</span> பீ.எம். புன்னியாமீன்.
கொழும்பு 13: E.P.I. புத்தகாலயம், 64, 2/2, Hinni Appuhamy Mawathe, 2வது
பதிப்பு, ஜனவரி 1995, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (கொழும்பு 10:
Jeevathas, A225/33, Maligawathe Flats).<br /> <br /> 92 பக்கம், அட்டவணைகள், சித்திரங்கள், விலை: ரூபா 70., அளவு: 21X14 சமீ. <br /> <br />
அரசறிவியலை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கும், அரசியலைத் தெரிந்து
கொள்ள ஆர்வமுள்ள அனைவருக்கும் ஏற்ற நூல். இலங்கையில் நடைபெற்று முடிந்த
முதல் மூன்று ஜனாதிபதி தேர்தல்களினதும் வாக்கு விபரம் மாகாண, மாவட்ட,
தொகுதி அடிப்படையில் தரப்பட்டுள்ளன. 1994ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்க வெற்றியீட்டுவதற்கு சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள்
விசாலமான பங்களிப்பினை வழங்கியது. எனவே சிறுபான்மை இனத்தவர்களின்
அடிப்படைப் பிரச்சினைகளை சனாதிபதி எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்று
ஆராயப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2187)</span><br />
<span class="text_exposed_show"> </span> <br />
<div style="background-color: lime; color: red;">
<br /></div>
<div style="background-color: lime; color: red; text-align: center;">
<b>18 வருடங்களுக்கு முன்பு என்னால் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் ஒன்று…</b></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-Fbrrf0okTZI/T0zqjmLOIWI/AAAAAAAAAP4/1J9Lr1xmOG4/s1600/Untitled-Scanned-01111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-Fbrrf0okTZI/T0zqjmLOIWI/AAAAAAAAAP4/1J9Lr1xmOG4/s320/Untitled-Scanned-01111.jpg" width="192" /></a></div>
<br /></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3414283512171591431.post-2059846145500956702012-02-27T23:49:00.001-08:002012-02-27T23:51:33.153-08:00என்னால் எழுதி வெளிவந்த நூல்கள் (21 முதல் 25 வரை)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-eJVK-c8x-Vw/T0yDEi6rfjI/AAAAAAAAAOo/y5DyL86dIRM/s1600/Untitled-Scanned-030.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-eJVK-c8x-Vw/T0yDEi6rfjI/AAAAAAAAAOo/y5DyL86dIRM/s200/Untitled-Scanned-030.jpg" width="125" /></a></div>
<div style="text-align: center;">
</div>
<div style="text-align: center;">
<span style="background-color: cyan; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 21வது நூல் (நவம்பர் 1991)</span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red;"> வரலாறு: ஆண்டு 10. (வரலாறு) </span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br />
<br />
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><span style="color: blue;">வரலாறு: ஆண்டு 10. </span>பீ.எம்.புன்னியாமீன், உடத்தலவின்ன மடிகே: சிந்தனை
வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 8வது பதிப்பு, பெப்ரவரி 1998, 1வது
பதிப்பு, நவம்பர் 1991. (கொழும்பு 13: டிஜிட்டல் பிரின்ட், 601/61, கே.
சிறில் சீ. பெரேரா மாவத்தை)<br /> 72 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21X14 சமீ.<br /> <br />
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை வழிகாட்டியாகும். புதிய
பாடத்திட்டத்தின் ஆண்டு 10 பாடப்பரப்பில் சேர்க்கப்பட்ட புதிய
விடயங்களுக்கு அமைய எளிய நடையில் சரளமாக, சின்னச்சின்ன கேள்வி பதில்களாகää
சிறுசிறு குறிப்புகளாக விளக்கப்பட்டுள்ளது. வரலாறு (ஆண்டு – 10) வினா -
விடைத் தொகுதி (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2907)</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-ircWbZ5AGSg/T0yDLE_X3YI/AAAAAAAAAOw/JtRDGRrsYk8/s1600/Puniyameen+16.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-ircWbZ5AGSg/T0yDLE_X3YI/AAAAAAAAAOw/JtRDGRrsYk8/s200/Puniyameen+16.jpg" width="136" /></a></div>
<div style="text-align: center;">
<span style="color: red;"> <span style="background-color: cyan;">என்னால் எழுதி வெளிவந்த 22வது நூல் (ஜனவரி 1992)</span></span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red;"> அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். </span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;">(அரசறிவியல் நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிரு<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show">ந்து…<br /> <br />
<span style="color: blue;">அரசறிவியல் பகுதி 1: கோட்பாடுகளும் எண்ணக் கருக்களும். </span>பீ.எம்.
புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே,
7வது பதிப்பு, பெப்ரவரி 1997, 1வது பதிப்பு, ஜனவரி 1992. (கொழும்பு 13:
விஜய கிரபிக்ஸ், 176/12, ஜம்பட்டா வீதி).<br /> 84 பக்கம், விலை: ரூபா 80., அளவு: 21X14 சமீ.<br /> <br />
G.A.Q, G.C.E.(A/L) புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல் தொடரில் 1வது நூல்.
அரசறிவியல் கோட்பாடுகளும், எண்ணக்கருக்களும் தொடர்பான மாதிரி
வினாக்களையும் சுருக்க விடைகளையும் உள்ளடக்கியது. அரசாங்க
வினாப்பத்திரங்களிலும், பல்கலைக் கழக வினாப்பத்திரங்களிலும் இடம்பெறக்
கூடிய வினாக்களை பிரதான 20 தலைப்புகளில் தொகுத்து 63 உப தலைப்புகளின் கீழ்
விடை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2182)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-8MklIYSTpjk/T0yDRDGipPI/AAAAAAAAAO4/1RAREGPfJYQ/s1600/Puniyameen+15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://1.bp.blogspot.com/-8MklIYSTpjk/T0yDRDGipPI/AAAAAAAAAO4/1RAREGPfJYQ/s200/Puniyameen+15.jpg" width="147" /></a></div>
<br />
<div style="text-align: center;">
<span style="background-color: cyan; color: red;">என்னால் எழுதி வெளிவந்த 23வது நூல் (நவம்பர் 1992)</span></div>
<br />
<br />
<div style="text-align: center;">
<span style="color: red;">அரசறிவியல் கோட்பாடுகள். (அரசறிவியல் நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br />
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><span style="color: cyan;"><span style="color: blue;">அரசறிவியல் கோட்பாடுகள்</span>. </span>பீ.எம். புன்னியாமீன், உடத்தலவின்னை 20802:
சிந்தனை வட்டம், 14 உடத்தலவின்னை மடிகே, 1வது பதிப்பு, நவம்பர் 1992.
(அக்குறணை: நிலான் பிரின்டர்ஸ், 364, மாத்தளை வீதி).<br /> 120 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5X14 சமீ.<br /> <br />
க.பொ.த உயர்தர அரசறிவியல் மூலதத்துவங்கள் பாடம் பகுதி 1 இல்
இடம்பெறக்கூடிய அரசியல் கோட்பாடுகள் பற்றிய குறிப்புகள் இந்நூலில்
சேர்க்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாகக் கற்கக் கூடிய இலகு நடையில்
இக்குறிப்புகள் காணப்படுகின்றன. இப்புத்த கத்தில் காணப்படக் கூடிய
குறிப்புகள் பேராதனைப் பல்கலைக்கழக முதற் கலைத் தேர்வு மாணவர்களுக்கும்
ஏற்ற வகையில் உள்ளன. இந்நூல் சிந்தனைவட்டத்தின் 23 வது வெளியீடாக
வெளிவந்துள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 4179)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-l6d7S7dYacA/T0yDWa4ntKI/AAAAAAAAAPA/BpApYFE-uOE/s1600/Puniyameen+17.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-l6d7S7dYacA/T0yDWa4ntKI/AAAAAAAAAPA/BpApYFE-uOE/s200/Puniyameen+17.jpg" width="121" /></a></div>
<div style="background-color: cyan; text-align: center;">
<span style="color: red;">என்னால் எழுதி வெளிவந்த 24வது நூல் (மே 1993)</span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red;">அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்டவளர்ச்சி </span></div>
<div style="text-align: center;">
<span style="color: red;">(அரசறிவியல் நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்த<span class="text_exposed_hide">...</span><span class="text_exposed_show"><br /> <br />
<span style="color: blue;">அரசறிவியல் பகுதி 2: இலங்கையின் அரசியல் திட்ட வளர்ச்சி.
</span>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன 20802: சிந்தனை வட்டம், 14, உடத்தலவின்ன
மடிகே, 7வது பதிப்பு, ஜனவரி 1998, 1வது பதிப்பு, மே 1993. (கொழும்பு 13:
விஜய கிரபிக்ஸ், 176/12, ஜம்பட்டா வீதி).<br /> 72 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 21X14 சமீ.<br /> <br />
இந்நூல் புன்னியாமீன் மூலமாக எழுதி வெளியிடப்பட்ட G.A.Q, G.C.E. (A/L)
புதிய பாடத்திட்டத்துக்கான பாடநூல்தொடரில் 3வது நூல். இலங்கையில் அரசியல்
திட்ட வளர்ச்சி தொடர்பான மாதிரி வினாக்களையும் சுருக்க விடைகளையும்
உள்ளடக்கியது. அரசாங்க வினாப்பத்திரங்களிலும், பல்கலைக்கழக
வினாப்பத்திரங்களிலும் இடம்பெறக் கூடிய வினாக்களை பிரதான 17 தலைப்புகளில்
தொகுத்து 54 உப தலைப்புகளின் கீழ் விடை விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 1931ம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பு முதல் 1978ம் ஆண்டு இரண்டாம்
குடியரசு அரசியலமைப்பு வரையிலான முக்கிய அம்சங்கள் ஆராயப்பட்டுள்ளமையினால்
அரசறிவியலைத் தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளோருக்கும் இந்நூல் பொருத்தமானதாக
அமையு மெனக் கருதலாம். (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2183)</span><br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-HpsHcrkft0M/T0yDc4f60_I/AAAAAAAAAPI/UT8O-xKh-Z8/s1600/Puniyameen+31pg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="200" src="http://4.bp.blogspot.com/-HpsHcrkft0M/T0yDc4f60_I/AAAAAAAAAPI/UT8O-xKh-Z8/s200/Puniyameen+31pg.jpg" width="152" /></a></div>
<br />
<div style="background-color: cyan; text-align: center;">
<span style="color: red;">என்னால் எழுதி வெளிவந்த 25வது நூல் (ஜூன் 1993)</span></div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: red;"> தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். (அரசறிவியல் நூல்)</span></div>
<br />
ஈழத்துத் தமிழ் நூல்களின் ஆவணப்பதிவான என். செல்வராஜா அவர்களின் நூல்தேட்டத்தில் பதிவாகியுள்ள நூலியல் பதிவுக் குறிப்பிலிருந்து…<br />
<br />
<span class="text_exposed_hide"></span><span class="text_exposed_show"><span style="color: blue;">தெரிவுசெய்யப்பட்ட நாடுகள். </span>பீ.எம்.புன்னியாமீன். உடத்தலவின்ன: சிந்தனை
வட்டம், 14, உடத்தலவின்ன மடிகே, 6வது பதிப்பு, ஒக்டோபர் 1997, 1வது
பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 13: டிஜிட்டல் பிரின்ட், 601/61, K.Ciril C
Perera Mawathe).<br /> 88 பக்கம், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 80., அளவு: 21X14 சமீ.<br /> <br />
G.C.E.(A/L), G.A.Q., வகுப்புகளுக்கேற்றது. மாதிரி வினாக்களையும், சுருக்க
விடைகளையும் உள்ளடக்கியது. G.C.E.(A/L), G.A.Q., மட்டத்தினருக்கான
பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுக ளையும், G.C.E.(A/L)
மாணவர்களுக்கான இந்தியா, முன்னைய சோவியத் யூனியன் ஆகிய பாட அலகுகளையும்
உள்ளடக்கியுள்ளது. (நூல்தேட்டம் பதிவிலக்கம் 2209)</span></div>புன்னியாமீன்...http://www.blogger.com/profile/07274838494919882087noreply@blogger.com